Categories
தேசிய செய்திகள்

ராமேஸ்வரம் பஞ்சாங்கத்தில் பல திடுக் தகவல்கள்…. பீதியில் மக்கள்….!!!

நடப்பாண்டு தமிழகத்தில் 7அதிதீவிர புயல்கள் உருவாகி கன மழை பெய்து வெள்ளத்தில் மிதக்கும் என்ற ராமேஸ்வரம் கோவில் பஞ்சாங்கம் வாசிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் புத்தாண்டான நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் இணை ஆணையர் பழனிகுமார் முன்னிலையில் கோவில் குருக்கள் உதயகுமார் மற்றும் ஆற்காடு சீதாராமய்யர் எழுதிய பஞ்சாங்கத்தை வாசித்தனர். அதில், வருகின்ற அக்டோபர் முதல் டிசம்பர் வரை 19 புயல் சின்னங்கள் உருவாகி அதில் ஏழு அதி தீவிர புயலாக வீசும். இதனால் சென்னை, செங்கல்பட்டு, கடலூர், […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

2021-ஆம் ஆண்டில் மேலும் ஒரு புதிய வைரஸ்- பஞ்சாங்க கணிப்பாளர்கள் எச்சரிக்கை…!!

2021 ஆம் ஆண்டில் மேலும் ஒரு புதிய வைரஸ் காய்ச்சல் பரவ வாய்ப்பு உள்ளதாக பஞ்சாங்க கணிப்பாளர்கள் எச்சரித்துள்ளனர். உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களால் கடைப்பிடிக்கப்படும் கூடிய பஞ்சாங்கம் கடந்த 3 ஆண்டுகளாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கணிக்கப்பட்டு வருகிறது. சார்வரி எனும் தமிழ் வருடம் வரும் பங்குனி மாதத்தோடு நிறைவு பெறுவதால் 2021 ஆம் ஆண்டு சித்திரை மாதம் முதல் 2022ஆம் ஆண்டு பங்குனி மாதம் வரையிலான டிலவ என அழைக்கப்படும் […]

Categories
ஆன்மிகம் இந்து பல்சுவை

அக்னி நட்சத்திரத்தில் சுபகாரியங்கள் செய்யலாமா…? கூடாதா…?

அக்னி நட்சத்திரம் தொடங்கி விட்டால் சுபகாரியங்கள் செய்யக் கூடாது என்ற கருத்து மக்கள் மத்தியில் வெகு காலமாக இருந்து வருகின்றது. அதிலும் வட இந்திய மக்கள் மத்தியில் அதிகமாகவே இந்த கருத்து இருந்து வருகிறது. கத்தரி தோஷம் என ஒன்று உள்ளது கத்திரி தோஷத்திற்கும் கத்திரி வெயிலிர்க்கும் வித்தியாசங்கள் இருக்கின்றது. கத்தரி தோஷம் என்றால் என்ன? சுபநிகழ்ச்சி செய்ய லக்னம் குறிப்பது வழக்கம். ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் குறிப்பிட்ட லக்னம் வரும். சுப நிகழ்ச்சிகள் நடக்கும் […]

Categories

Tech |