பஞ்சமி நிலத்தை மீட்க கோரி மூன்றாவது நாளாக குடிசைகள் அமைத்து மக்கள் போராட்டம் நடத்தினார்கள். தேனி அருகே உள்ள வடப்புதுப்பட்டியில் இருக்கும் பஞ்சமி நிலம் எனக் கூறப்படும் ஆக்கிரமிப்பை அகற்றி வீடு இல்லாத தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என சென்ற 19ஆம் தேதி அப்பகுதியில் குடிசைகள் அமைத்து ஏராளமான மக்கள் போராட்டம் நடத்தினார்கள். போலீசார் பேசு வார்த்தை நடத்தியதில் தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் மூன்றாவது நாளாக நேற்றும் போராட்டத்தை தொடர்ந்தார்கள். இதனிடையே […]
