திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழுவின் பணிக்காலம் இம்மாதத்துடன் முடிவடைவதை ஒட்டி, நேற்று அறங்காவலர் குழுவின் இறுதி குழு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி மற்றும் செயல் அதிகாரி ஜவஹர் ரெட்டி ஆகியோர் கூறியது, திருமலையின் சுற்றுச் சூழலை பாதுகாத்து மாசை குறைக்க தேவஸ்தானம் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதித்தது. தற்போது ஓராண்டு காலம் திருமலையில் பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலும் தவிர்க்கப்பட்டதால், திருமலை பசுமை மண்டலமாக அறிவிக்கப்பட்டு […]
