பச்சிளம் குழந்தையை முட்புதரில் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சூரப்பநாயக்கன் சாவடியில் இருக்கும் தனியார் பல்பொருள் அங்காடி சுற்றுச்சுவர் அருகே முட்புதரில் குழந்தையின் அழுகுரல் கேட்டது. இதனால் பல்பொருள் அங்காடி ஊழியர் ஒருவர் அங்கு சென்று பார்த்த போது பிறந்து இரண்டு வாரமே ஆன பச்சிளம் குழந்தை முட்புதரில் அழுது கொண்டிருந்தது. இதுகுறித்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஒரு பையில் […]
