ஷாங்காய் நகரில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100 க்கும் குறைவாக இருந்த நிலையில் தற்போது தினமும் 5 ஆயிரம் வரை பதிவாகி வருகிறது. இந்த நிலையில் அந்நாட்டில் போடப்பட்டுள்ள கடுமையான கட்டுப்பாடுகள் உலகளாவிய வர்த்தகம் பாதிப்புக்கு உள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஷாங்காய் நகரில் நேற்று கொரோனா அறிகுறி இல்லாமல் 6,500 பேர் மற்றும் அறிகுறியுடன் 260 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அந்நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை அவர்களுடைய பெற்றோர்களிடம் […]
