Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 42 அடியை எட்டியது”…. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…!!!!!

பேச்சுப்பாறை அணையின் நீர்மட்டம் 42 அடியை எட்டியதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சுப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணை பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்தது. இதனால் மலையோர பகுதிகளிலும் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததன் காரணமாக அணைகளுக்கு நீர் வந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை எட்டு மணி அளவில் 48 அடி கொள்ளளவை கொண்ட பேச்சுப்பாறை அணையின் நீர்மட்டம் 42 அடியை எட்டியது. இதனால் […]

Categories

Tech |