மேய்ச்சலில் இருந்த பசு மாடுகளை திருடி சென்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கூத்திரம் பாக்கம் பகுதியில் வசிக்கும் முருகன், நடராஜன், வேணுகோபால் ஆகிய 3 பேருக்கும் சொந்தமான மூன்று பசு மாடுகள் வயல்களில் மேய்ந்து கொண்டிருக்கும் போது திடீரென காணாமல் போய்விட்டது. இது குறித்து பசு மாடுகளின் உரிமையாளர்கள் 3 பேரும் காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் படி அதே பகுதியில் வசிக்கும் வரத்தம்மாள் […]
