பெட்ரோல் மூலம் இயங்கும் வாகனங்களுக்கு பதிலாக மின்சார வாகனங்களை மாற்றும் முயற்சியில் ஜப்பான் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. ஜப்பான் அரசு 2050 ஆம் வருடமளவில் பூஜ்ஜியம் கார்பன் உமிழ்வை அடைய போவதாகவும் வருடத்திற்கு குறைந்தது 2 ட்ரில்லியன் டாலர் பசுமை வளர்ச்சியை ஏற்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும் அறிவித்துள்ளது. இந்த பசுமை வளர்ச்சித் திட்டமானது இந்த நூற்றாண்டின் இடைப்பட்ட பகுதியில் கார்பன் உமிழ்வை நீக்குவதற்காக செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் பிரதமரின் அக்டோபர் உறுதிமொழியை அடைவதற்காகவும் இத்திட்டமானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கொரோனோவால் ஏற்பட்ட […]
