சத்தீஸ்கர் மாநிலத்தில் கொரோனவால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒரே ஒரு சிவப்பு மண்டல மாவட்டம் மட்டுமே உள்ளது. இங்கு கடந்த 72 மணி நேரத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. எனவே, சத்தீஸ்கர் முழுவதும் விரைவில் பசுமை மண்டலமாக இருக்கும் என்று தான் நம்புவதாக அம்மாநில முதல்வர் கூறியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மாநிலத்தில் ஒரே ஒரு ரெட் சோன் பகுதி மட்டுமே […]
