திட மற்றும் திரவ கழிவு மேலாண்மையை சரியாக மேற்கொள்ளாத பஞ்சாப் மாநில அரசுக்கு தேசிய தீர்ப்பாயம் 2000 கோடி ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டிருக்கிறது. இந்த நிலையில் இது தொடர்பாக பசுமை தீர்ப்பாயத் தலைவர் ஏ கே கோயல் தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது, மாசு கட்டுப்படுத்துவதற்கு விரிவான திட்டத்தை வகுப்பது மாநில அரசின் பொறுப்பு ஆனால் இதனை மாநில அரசு புரிந்து கொள்ளவில்லை. மேலும் நிதி ஒதுக்கீட்டில் பற்றாக்குறை இருந்தால் தேவையான வளங்களை திரட்டியும் […]
