தாம்பரத்தை அடுத்த வண்டலூரில் பசுமை தமிழ்நாடு இயக்க மரக்கன்று நடும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்துள்ளார். வனத்துறை மூலமாக தமிழகத்தின் 33 சதவீதம் காடுகளின் பரப்பளவை உயர்த்த ஈர நிலத்திட்டம் செயல்படுகின்றது. அதேபோல பசுமை தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்பட்ட அடுத்த 10 வருடங்களில் ஒவ்வொரு வருடமும் 32 கோடி மரக்கன்றுகள் நட திட்டமிமிடப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக 33 சதவிகிதம் பசுமை போர்வை எனும் இலக்கை 10 வருடங்களில் அடைய திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் […]
