கனமழையால் மின்னல் தாக்கி பசுமாடு உயிரிழந்தது. சேலம் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் நேற்று பிற்பகல் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த மழை சுமார் 35 நிமிடங்கள் வரை பெய்தது.மணக்காடு, ராஜ கணபதி நகர், பச்சப்பட்டி, களரம்பட்டி, அழகாபுரம் பெரிய புதூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் வீடுகளின் உள்ளே தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். மேலும் அழகாபுரம் புதூர் பகுதியில் சாக்கடை கழிவு […]
