Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மின்னல் தாக்கி பசுமாடு பலி…சோகத்தில் குடும்பத்தினர்…!!

கனமழையால் மின்னல் தாக்கி பசுமாடு உயிரிழந்தது. சேலம் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் நேற்று பிற்பகல் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த மழை சுமார் 35 நிமிடங்கள் வரை பெய்தது.மணக்காடு, ராஜ கணபதி நகர், பச்சப்பட்டி, களரம்பட்டி, அழகாபுரம் பெரிய புதூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் வீடுகளின் உள்ளே தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். மேலும் அழகாபுரம் புதூர்  பகுதியில் சாக்கடை கழிவு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அய்யோ பாவம்..! மின்சாரம் தாக்கி இறந்த உயிர்… காவல்துறையினர் விசாரணை..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாறை அருகே சினை பசுமாடு ஒன்று மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புதூரில் வினோத்குமார் ( 55 ) என்பவர் வசித்து வருகிறார். இவர் எட்டு மாத சினையான பசுமாடு ஒன்றை வளர்த்து வந்துள்ளார். அந்த பசு மாடு அதே பகுதியில் உள்ள எம்.எஸ்.எம்.பி. சாலையில் கடந்த 1-ஆம் தேதி மாலையில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பசுமாடு அங்கு அறுந்து கிடந்த மின் கம்பி மீது மிதித்துள்ளது. […]

Categories

Tech |