Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. தீயணைப்பு துறையினரின் செயல்….!!

சாக்கடையில் தவறி விழுந்த பசுமாட்டை தீயணைப்புத்துறை வீரர்கள் பாதுகாப்பாக மீட்டனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள குப்பாண்டபாளையம் பகுதியில் சின்னண்ணன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் வளர்த்து வந்த பசுமாடு ஒன்று வீட்டின் அருகே மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பசுமாடு எதிர்பாராமல் அங்கிருந்த சாக்கடையில் தவறி விழுந்துவிட்டது. இதுகுறித்து சின்னண்ணன் அந்தியூர் தீயணைப்பு நிலைய அதிகாரி ஜேசுராஜ்க்கு தகவல் கொடுத்தார். அந்த தகவலின்படி தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாக்கடையில் விழுந்த அந்த பசுமாட்டை பாதுகாப்பாக […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மரத்தில் பாய்ந்த மின்னல்…. பசுமாடுக்கு நடந்த சோகம்…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

மரத்தில் பாய்ந்த மின்னலின் அதிர்வினால் தொழுவம் விழுந்து பசுமாடு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது துறைமங்கலம் காட்டு பகுதியில் உள்ள ஒரு வாகை மரத்தின் மீது மின்னல் தாக்கி அந்த அதிர்வில் அருகில் உள்ள  மாட்டுத்தொழுவம் சரிந்து விழுந்தது. இதனால் அங்கு கட்டப்பட்டிருந்த துறைமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சரவணன்குமார் என்பவரின் பசுமாடு பரிதாபமாக உயிரிழந்து விட்டது. மேலும் சூறாவளியுடன் கூடிய இந்த […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பதுக்கி வைத்திருந்த வெடிகுண்டு…. பசுமாடு கடித்ததால் விபரீதம்…. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்….!!

வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்து பசுமாடு படுகாயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சுட்டகுண்டா பகுதியில் தட்சிணாமூர்த்தி என்ற விவசாயி வசித்து வருகின்றார். இவர் பசுமாடு வளர்த்து வருகின்றார். இவர் தினசரி அந்த பகுதியில் உள்ள வனப்பகுதியியொட்டி மாடு மேய்த்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல் வனப்பகுதியொட்டி பசுமாட்டை மேய்ச்சலுக்கு விட்டு இருந்தார். அப்போது அந்த பகுதியில் மர்மநபர்கள் யாரோ வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்துள்ளனர். இதனை பார்க்காமல் அங்கு […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி செலுத்தினால் பசுமாடு பரிசு…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

உலகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் ஏற்படும் பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த அந்தந்த நாட்டு அரசுகள் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. அதன்பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் மூழ்கிய உரிமையாளர்….!!

மின்கம்பம் அறுந்து விழுந்து பசுமாடு துடிதுடிக்க உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒலக்காசி கிராமத்தில் கஸ்தூரி என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனக்கு சொந்தமான பசுமாட்டை அருகில் இருக்கும் விளைநிலத்தில் மேய்ச்சலுக்கு அழைத்து செல்வது வழக்கம். அதன்படி கஸ்தூரி தனது பசுமாட்டை வேப்பூர் ஆற்றோரம் உள்ள ரகு என்பவரது விளைநிலத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது அந்த நிலத்தில் உள்ள தென்னை மரத்தின் மட்டைகள் மின்கம்பம் மீது விழுந்ததால் மின்கம்பம் அறுந்து வயலில் மேய்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

பசுமாட்டிற்கு உணவு கொடுக்க முயன்ற போது… எம்பிக்கு நடந்த விபரீதம்..!!

பாஜக மாநில தலைவர் நவீன் குமார் கட்டில் மாட்டிற்கு பழம் கொடுக்க முயன்றபோது அவரது கட்டைவிரலை பசுமாடு கடித்துவிட்டது. கர்நாடகத்தில் கிராம பஞ்சாயத்து தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதையொட்டி பாஜக சார்பில் 30 மாவட்டங்களிலும் 62 சுவராஜ்ஜிய மாநாடு நடத்தப்பட உள்ளது. அதன்படி உடுப்பியில் நேற்று இந்த மாநாடு நடந்தது. இதில் கலந்து கொள்ள பாஜக மாநில தலைவர் நளின் குமார் கட்டில் எம்பி உடுப்பிக்கு வந்தார். அவர் உடுப்பியில் உள்ள கிருஷ்ணா மடத்திற்கு சென்று பூஜைகளில் […]

Categories
தேசிய செய்திகள்

பசுவின் இருப்பிடத்தை மாற்றிய தாசில்தார்… கோபத்தில் அரை மணி நேரம் விடாமல் துரத்திய பசு… வைரலாகும் வீடியோ பதிவு…!!

தாசில்தார் ஒருவரை பசுமாடு ஒன்று அரை மணி நேரமாக விரட்டிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வானபர்த்தி பகுதியில் இருக்கும் வைத்தியசாலையில் பசுமாடு ஒன்று காரில் வந்த தாசில்தாரை கிட்டத்தட்ட அரைமணி நேரமாக விடாமல் விரட்டி உள்ளது. அவர் காரை நிறுத்தினால் பசுமாடு அவர் நிறுத்திய காரின் முன் வந்து நின்று அங்கிருந்து எங்கும் செல்ல முடியாத அளவுக்கு மறைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் கார் கண்ணாடி அருகே சென்று காரை இயக்கும்போது தொடர்ந்து […]

Categories

Tech |