மத்தியப் பிரதேசத்தில் உள்ள சாகர் பல்கலைக்கழகத்தில் பசுக்களுக்கு விடுதி கட்டுமாறு மத்திய அமைச்சர் பர்ஷோதம் ரூபாலா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். டாக்டர். ஹரிசிங் கவுர் மத்திய பல்கலைக்கழகத்தில் கால்நடை ஆராய்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இதில், மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோதம் ரூபாலா கலந்துகொண்டார். இதில் பேசிய அவர், பசுக்களை பராமரிக்க விரும்புவோருக்கு மத்திய அரசு ஆதரவு அளிக்கும் என்றும், அத்தகைய பசுக்கள் தங்குவதற்கு தங்கும் விடுதி கட்ட […]
