ஆந்திரா கர்னூல் மாவட்டத்திலுள்ள கோசிகி பகுதியில் பசு ஒன்றின் மடியில் ஒரு குழந்தை அழகாக பால் குடித்த சம்பவம் அனைவரின் கர்வத்தையும் ஈர்த்துள்ளது. இதுகுறித்த புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பசு எந்த இடையூறும் இன்றி தாய்மை உணர்வுடன் அந்த குழந்தைக்கு பால் ஊட்டும் நிகழ்வு காண்போரை நெகிழ வைத்துள்ளது. அதே நேரம் கொதிக்க வைக்காத பாலை அக்குழந்தை பசு மடியில் இருந்து நேரடியாக குடிப்பதால் பாக்டீரியா, வைரஸ் போன்ற ஒட்டுண்ணிகள் தீங்கு விளைவிக்கும் […]
