Categories
உலக செய்திகள்

மகிந்த ராஜபக்சே, பசில் ராஜபக்சே…. வெளிநாடு செல்ல தடை நீட்டிப்பு…. இலங்கை சுப்ரீம் கோர்ட் உத்தரவு….!!

இலங்கை நாட்டை சேர்ந்த சிலோன் வர்த்தக கூட்டமைப்பு முன்னாள் தலைவர் சந்திர ஜெயரத்னே உள்ளிட்ட சிலர் அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில் அந்நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே, முன்னாள் நிதி மந்திரி பசில் ராஜபக்சே, மத்திய வங்கி முன்னாள் கவர்னர் அஜித் நிவர்டு கப்ரால் ஆகியோர் தான் காரணம் என்றும், அவர்களுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரி இருந்தனர். கடந்த மாதம் 15-ந் தேதி, […]

Categories
உலக செய்திகள்

மகிந்த ராஜபக்சே, பசில் ராஜபக்சே நாட்டிலிருந்து வெளியேற முடியாது…. உச்சநீதிமன்றம் உத்தரவு…!!!

இலங்கை உச்சநீதிமன்றம் மஹிந்த ராஜபக்சேவும் பசில் ராஜபக்சேவும் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு தடை விதித்திருக்கிறது. இலங்கை கடும் நிதி நெருக்கடி சிக்கி பல சிக்கல்களை சந்தித்து நிலைமை கடும் மோசமடைந்துள்ளது. இதனால் கொந்தளித்த மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து தீவிர போராட்டத்தை மேற்கொண்டனர். இந்நிலையில் நிதி மந்திரியான பசில் ராஜபக்சேவும்,  முன்னாள் பிரதமரான மஹிந்த ராஜபக்சேவும் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணைக்கு வந்த போது மகேந்திர ராஜபக்சேவும், பசில் ராஜபக்சேவும் […]

Categories
உலக செய்திகள்

ராஜபக்சேவின் தம்பி நிதி மந்திரி ஆனார்.. அரச பதவியில் கலக்கும் ராஜபக்சே சகோதரர்கள்..!!

இலங்கையில் ராஜபக்சே சகோதர்களின் இளைய சகோதரரான, பசில் ராஜபக்சே நேற்று நிதி மந்திரியாக பொறுப்பேற்றார்.   இலங்கை அதிபராக கோட்டபாய ராஜபக்சேவும், பிரதமராக மஹிந்த ராஜபக்சேவும், வேளாண் மந்திரியாக சாமல் ராஜபக்சேவும் இருக்கிறார்கள். இந்நிலையில் ராஜபக்சே சகோதரர்களின் இளைய சகோதரரான, பசில் ராஜபக்சே நேற்று மந்திரியாக பதவியேற்றுள்ளார். அவருக்கு நிதி இலாகா வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியை சேர்ந்த ஒரு எம்பி பதவி விலகினார். எனவே அதற்கு பதிலாக இவர் எம்.பி ஆனார்.தற்போது இவர் மந்திரி […]

Categories

Tech |