Categories
உலக செய்திகள்

பட்டினியால் குழந்தைகள் உயிரிழக்க போகிறார்கள்…. ஐநா எச்சரிக்கை…. எங்கு தெரியுமா?….!!!

ஆப்கானிஸ்தான்  வீழ்ச்சியின் விளிம்பிலிருந்து பின்வாங்க அரசு அவசர நடவடிக்கை எடுக்காவிட்டால் குழந்தைகள் உட்பட மில்லியன் கணக்கான  மக்கள் பசியால் உயிரிழக்க நேரிடும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மூத்த அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து ஐநா சபையின் உலக உணவுத் திட்டத்தின்  நிர்வாக இயக்குநர் டேவிட் பீஸ்லி கூறுகையில், ஆப்கானிஸ்தானின் 39 மில்லியன் மக்களில் பாதிக்கு மேல் 22.8 மில்லியன் மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையில் சிக்கி தவிக்கின்றனர். கடந்த 2 மாதங்களாக 14 மில்லியன் […]

Categories
தேசிய செய்திகள்

பசி, வறுமையை ஒழித்த பிரதமர் மோடிக்கு என்னுடைய வாழ்த்துகள்… கிண்டலாக பதிவிட்ட கபில் சிபல்…!!!

உலக அளவில் ஊட்டச்சத்து குறைபாடு போன்றவற்றை ஆய்வு செய்து ஒரு பட்டியலை உருவாகின்றன. இதை அயர்லாந்தை சேர்ந்த கன்சர்ன் வேர்ல்ட்வைட் என்ற அமைப்பும், ஜெர்மனியை சேர்ந்த என்ற வெல்ட் ஹங்கர் ஹில்ப் அமைப்பும் சேர்ந்து வெளியிடுகின்றது. இது ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தைகள் உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாமல் இருப்பது, சத்துணவு குறைபாடு, வயதுக்கு ஏற்ற உயிரிழப்புகள் ஆகியவற்றை கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்படுகின்றது. கடந்த ஆண்டு 2020 ஆம் ஆண்டு 107 நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு 94வது […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பசியில் வாடும் குரங்குகள்…. வாகனங்களுக்காக காத்திருப்பு… வறட்சியினால் தவிக்கும் விலங்குகள்…!!

திம்பம் மலைப்பாதையில் ஏற்பட்ட  வறட்சி காரணமாக பசியில் வாடும் குரங்குகள் காய்கறி வாகனங்களை எதிர்நோக்கி காத்திருக்கின்றன. சத்தியமங்கலத்தில் உள்ள திம்பம் மலைப் பகுதியில் ஏராளமான குரங்குகள் வசித்து வருகின்றன. இந்த மலைப்பாதையில்  கடந்த சில மாதங்களாகவே மழை இல்லாத காரணத்தால் அங்கு  இருக்கின்ற மரங்களில் காய்கள் மற்றும் பழங்கள் இல்லாமல் வறண்ட நிலையில் காணப்படுகின்றது. இதனால் உணவு கிடைக்காமல் பசியில் சுற்றி திரியும் குரங்குகள் சாலையில் வரும் வாகனங்களை எதிர்நோக்கி உணவுக்காக காத்திருக்கிறது. இந்நிலையில் காய்கறி மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

தாயை காணாத ஏக்கம்… பயங்கர பசி…. உயிரிழந்த புலிக்குட்டிகள்… தாயை தேடும் வன அலுவலர்கள்..!!

நுகு வனவிலங்கு சரணாலயத்தில் இரண்டு புலி குட்டிகள் பசியால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் வன விலங்கு சரணாலயத்தில் மூன்று புலிகள் உடல்நிலை மோசமாக காணப்பட்டது. அதனை மீட்ட வனத்துறை அலுவலர்கள் மைசூர் உரியல் பூங்காவிற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஒரு புலி குட்டி உயிரிழந்தது. மற்ற இரண்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தது. அதில் மற்றொரு புலிக் குட்டியும் உயிரிழந்தது. தற்போது உயிருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

பசி மற்றும் நோய் தொற்றால் உயிரிழந்த மூதாட்டி… பெரும் சோகம்…!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 63 வயதுடைய மூதாட்டி பசியால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாவட்டம், மந்தர் பகுதியில் 63 வயதுடைய துகியா என்ற மூதாட்டி பசி  மற்றும் நோய் தொற்றால் இறந்ததாக கூறப்படுகிறது. அவரது உறவினர்கள் சொத்தை அபகரித்துக் கொண்டு அவரை வீட்டை விட்டு துரத்திய தாகவும், அவர் தனது சகோதரி மற்றும் 22 வயதுடைய மகளுடன் வசித்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர் . பின்னர் அந்த மூதாட்டி அந்த பகுதியில் இருந்து […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பசியில மொத்தம் ஏழு வகை இருக்காம்…? அதைப் பற்றி உங்களுக்கு தெரியுமா..? இத படிச்சு தெரிஞ்சுக்கோங்க..!!

நாம் உணவு உண்பதற்கு முதலில் பசியை உணருகிறோம். ஆனால் அந்த பசியில் ஏழு வகை உள்ளதாம். அதுகுறித்து இந்த தொகுப்பில் நாம் பார்ப்போம். பசி என்பது எண்ணங்கள், உணர்ச்சிகள் மற்றும் உணர்வுகளால் அறியப்படுகிறது. உணவு உண்ணும்போது உணவை ரசித்து ருசித்து மனதார உண்ண வேண்டும். எந்த  ஒரு கவன சிதறல் இல்லாமல் உணவின் மீது முழு கவனம் செலுத்தி உணவை நாம் உண்ண வேண்டும். அப்படி பசியில் பலவகை உண்டு. பொதுவாக நம்மை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக நாம் […]

Categories
தேசிய செய்திகள்

பசிக்குது சோறு போடுங்க…. தாய், சகோதரி கொலை…. கோடாரியால் கொலைவெறி தாக்குதல்…!!

பசியில் இருந்தவருக்கு சாப்பாடு கொடுக்காததால் தாய் மற்றும் சகோதரியைப் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் இருக்கும்  ராஜ்கோட் பகுதியை சேர்ந்த தேவ்ஷி பாட்டியா என்பவர் தனது சகோதரி மற்றும் தாயுடன் வசித்து வருகின்றார். கடந்த சனிக்கிழமையன்று இரவு நேரத்தில் வெளியே சென்றிருந்த தேவ்ஷி வீட்டிற்கு வந்தபோது அவரது தாய் மற்றும் சகோதரி சமைப்பது தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருந்தனர். அன்று மதியம் முதலே தாய் கஸ்தூரும் சகோதரி  சங்கீதாவும் சமைப்பது பற்றி வாக்குவாதம் செய்து […]

Categories
உலக செய்திகள்

ஊரடங்கால் உணவு இல்லை… வன்முறையில் இறங்கிய குரங்குகள்.. பதுங்கும் மக்கள்..!!

ஊரடங்கால் உணவு கிடைக்காத குரங்குகள் பசியால் வன்முறையில் ஈடுபட தொடங்கி மக்களை அச்சுறுத்தி வருகின்றன. தாய்லாந்தில் லோப்பூரி நகரம் பிரபல சுற்றுலாத் தலமாகும். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கொடுக்கும் உணவு பொருட்களை சாப்பிட ஒரு குரங்கு கூட்டமே காத்திருக்கும். அதுவும் 10 அல்லது 20 குரங்குகள் அல்ல 6000 குரங்குகள் காத்திருக்கும்.  இந்நிலையில் கொரோனா  தொற்றினால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காரணத்தினால் சுற்றுலா பயணிகளின் வருகை அங்கு இல்லை.  அதனால்  குரங்குகள் உணவு இன்றி வன்முறையில் ஈடுபடத் […]

Categories
உலக செய்திகள்

ஊரடங்கில்… “பசியால் துடித்த 8 குழந்தைகள்”… கற்களை சமைத்து நடித்த தாய்.. கண்கலங்க வைத்த சம்பவம்…!!

பசியால் வாடும் குழந்தைகள் முன்பு உணவு இல்லாததால் கற்களை சமைப்பது போன்று தாய் நடித்துள்ளார் கென்யாவில் கடற்கரை நகரான மொம்பாசாவில் கணவரை இழந்து எட்டு  குழந்தைகளுடன் வசித்து வரும் தாயான பெனினா பஹட்டி கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் வேலைக்கு செல்ல முடியாமல் இருந்துள்ளார். இதனால் வறுமையில் சிக்கி குழந்தைகளுக்கு உணவு அளிக்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார். குழந்தைகள் பசியுடன் உணவு கேட்கும் சமயம் கற்களைப் போட்டு தண்ணீர் ஊற்றி சமையல் செய்வது போன்று […]

Categories

Tech |