Categories
உலக செய்திகள்

இலங்கை: ஒரு வாரத்திற்கு பங்குச்சந்தை மூடல்…. வெளியான அறிவிப்பு….!!!!!

இலங்கை நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் நாளை முதல் ஒரு வாரத்திற்கு பங்குச்சந்தை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு கடன்களை தற்காலிகமாக திருப்பிச் செலுத்தப்போவதில்லை என்று இலங்கை சென்ற வாரம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் பங்குச்சந்தையானது தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வந்தது. இந்நிலையில் நாளை முதல் 22ஆம் தேதி வரை கொழும்பு பங்குச்சந்தையில் வர்த்தகம் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக இலங்கை பங்கு […]

Categories
உலக செய்திகள்

டெஸ்லா நிறுவனம் ஒரே நாளில் வீழ்ச்சி….!!! கோடிக்கணக்கில் குறைந்த பங்கு சந்தை மதிப்பு …!!!

டெஸ்லா நிறுவனம் புதிய வகை வாகனங்களை சந்தையில் அறிமுகப்படுத்தாததால் டெஸ்லா நிறுவனத்தின் சந்தை மதிப்பு ஒரே நாளில் 62 லட்சத்து 14 ஆயிரம் கோடியாக குறைந்துவிட்டது. டெஸ்லா மோட்டார்ஸ் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தானுந்து நிறுவனம். மின்சாரத்தினால் இயங்கும் தானுந்துகளை மட்டுமே டெஸ்லா உருவாக்குகிறது. இந்நிறுவனம் மின் சேமிப்புக் கலன்களையும் விற்பனை செய்கிறது. 2003-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம் இதுவரை டெஸ்லா ரோட்ஸ்டர், மாடல் எஸ், மாடல் எக்சு, மாடல் 3 ஆகிய மின்னுந்துகளைத் தயாரித்துள்ளது. எலான் […]

Categories
பல்சுவை

நோ ரிஸ்க்…. கொட்டும் வருமானம்…. இதுதான் அந்த ரகசியம்….!!!!

உங்கள் வயது, உங்கள் முதலீடு, நீங்கள் எடுக்க நினைக்கும் ரிஸ்க் எதிர்பார்க்கும் லாபம் என்று அத்தனை விஷயங்களையும் கனக்கச்சிதமாக முன்பே அறிந்து அதற்கேற்ப முதலீடு செய்ய வசதிகள் உள்ள ஒரே துறை மியூச்சுவல் பண்டு தான். மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் பங்குச் சந்தையுடன் தொடர்பு கொண்டு செயல்படுபவை. பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் வருவாயும் ஏறி இறங்கும். பங்குச் சந்தை என்றாலே ரிஸ்க் என்ற பயம் பொதுவாக இருக்கும். நேரடியாக பங்கு […]

Categories
உலக செய்திகள்

உருமாற்றமடைந்த கொரோனா…. உலக பங்குசந்தைகளில் ஏற்பட்டுள்ள சரிவு…. கருத்து தெரிவித்த வல்லுனர்கள்….!!

தென்னாப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த புதியவகை கொரோனா தொற்றால் உலகளவில் பங்குசந்தைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். தென்னாப்பிரிக்காவில் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா புதிதாக உருமாற்றமடைந்துள்ளது. அந்த உருமாற்றமடைந்த கொரோனாவிற்கு ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் உருமாற்றமடைந்த புதியவகை கொரோனா தொற்றால் உலகளவில் பங்குசந்தைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்று பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். அதோடு மட்டுமின்றி கச்சா எண்ணெய் விலையும் 10 சதவீத விழுக்காடு வீழ்ச்சியடைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்கள். இதனையடுத்து அமெரிக்க பங்கு சந்தைகளில் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க சந்தைகளில் இந்தியர்கள் 700 கோடி முதலீடு…. வெளியான தகவல்….!!!!

அமெரிக்க பங்குச் சந்தையில் இடம் பெற்றுள்ள டெஸ்லா, நெட்ப்ளிக்ஸ், ஆப்பிள் போன்ற நிறுவனங்களில் கடந்த 12 மாதங்களில் இந்தியாவில் இருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் 700 கோடிக்கும் மேல் முதலீடு செய்துள்ளதாக உலகளாவிய முதலீட்டு தளம் ஸ்டாக்கல் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு 3,500 கோடிக்கு மேல் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளதாகவும், வெளிநாட்டில் முதலீடு செய்ய இதுவே சரியான நேரம் என்றும் கூறியுள்ளது. அதனால் இந்தியாவிலுள்ள பல முதலீட்டாளர்கள் முந்தியடித்துக்கொண்டு அமெரிக்க சந்தைகளில் முதலீடு செய்து வருகின்றனர்.

Categories
உலக செய்திகள்

12 சதவீதம்… ” குறைந்த ட்விட்டர் பங்குகள்”… டொனால்ட் ட்ரம்ப் காரணமா..?

கடந்த ஒரு வாரத்தில் ட்விட்டரின் பங்குசந்தைகள் 12 சதவீதம் குறைந்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இதன் வெற்றியை டிரம்ப் அவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். இதனால் அவரது ஆதரவாளர்கள் மூலம் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தனர். இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன் ட்விட்டர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பங்குகள் கடந்த ஒரு வாரத்தில் 12 சதவீதம் அளவிற்கு சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் பைடன் […]

Categories
பல்சுவை

இதுவரை இல்லாத உச்சம்…. ஏற்றத்துடனே நிறைவு… குஷான முதலீட்டாளர்கள் …!!

மும்பை பங்குச்சந்தை இதுவரை இல்லாத அளவுக்‍கு 400 புள்ளிகள் உயர்ந்து, 47 ஆயிரம் புள்ளிகளைக்‍ கடந்துள்ளது. இந்திய பங்குச்சந்தைகள் இன்று காலை ஏற்றத்துடன் தொடங்கின. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்‍ஸ் 361 புள்ளிகள் உயர்ந்து, 47 ஆயிரத்து 335 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 148 புள்ளிகள் உயர்ந்து, 13 ஆயிரத்து 749 புள்ளிகளாக இருந்தது. சர்வதேச பங்குச்சந்தைகளின் எதிரொலியாகவே, இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டுள்ளதாக கருதப்படுகிறது. இந்நிலையில், மாலை வர்த்தக நேர முடிவில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள் பல்சுவை

புதிய உச்சத்தில் இந்திய பங்குச்சந்தைகள் – முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி …!!

மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்ந்து 42,500 புள்ளிகளில் வர்த்தகம் ஆகிக்கொண்டு இருக்கின்றது. இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டு நிற்கின்றன. மும்பை பங்குச்சந்தையான  சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்ந்து 42,500 புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 150 புள்ளிகள் அதிகரித்து 12,432 புள்ளிகளில் விற்பனையை தொடர்ந்து கொண்டிருக்கிறது. அமெரிக்க தேர்தலில் உறுதியான முடிவுகள் வெளியான நிலையில் இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்றம் காணமுடிகிறது அமெரிக்கா அதிபராக மீண்டும் அரியணை ஏற […]

Categories

Tech |