Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்….. கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பம்…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!

பிரசித்தி பெற்ற கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் பகுதியில் புகழ்பெற்ற ஆதிகேசவ பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது. இந்த கொடியேற்றத்  திருவிழாவை முன்னிட்டு ஆதி கேசவப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இந்த கொடியேற்றத்திற்கான கயிறு ஆற்றூர் பள்ளிக்குழிவிளை தர்மசாஸ்தா ஆலயத்தில் இருந்து எடுத்து வரப்பட்டது. இந்த கயிறுக்கு சிறப்பு பூஜைகள் செய்து மேள […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற திருக்கோவில்…. சிறப்பாக நடைபெற்ற கொடியேற்றத் திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

பிரசித்தி பெற்ற கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திற்பரப்பு மகாதேவர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த கொடியை கோவில் தந்தூரி சங்கரநாராயணகுரு ஏற்றினார். இந்த திருவிழா வருகிற 8-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும். இதை முன்னிட்டு லட்ச தீபம் ஏற்றுதல், தீபாராதனை, பாகவத பாராயணம், பள்ளி வேட்டை, ஆராடம் போன்றவைகள் நடைபெறும். இந்த கொடியேற்றத் திருவிழாவில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பிரசித்தி பெற்ற முருகன் கோவில்கள்…. சிறப்பாக நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முத்தம்பாளையம் பகுதியில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்தினர். இதைத்தொடர்ந்து தீமிதி திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு குட் நியூஸ்…. பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை….கோரிக்கை முன்வைப்பு…!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகின்ற மார்ச் 18ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டி இந்து முன்னணி சார்பில் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் முதன்மை திருவிழாவாக கொண்டாடப்படுவது, பங்குனி உத்திர திருவிழாவாகும். இது ராமநாதபுரம் மாவட்டத்தில் மிகவும் பழமை வாய்ந்த மற்றும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வழிவிடு முருகன் கோவிலில் வெகு விமர்சையாக நடைபெறும். அவ்வாறு இந்த நடப்பு ஆண்டில் 82 ஆம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் வருகிற […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற முருகன் கோவில்…. சிறப்பாக நடைபெற்ற பூஜைகள்…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு முருகன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி  மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே தேவபாண்டலம் பகுதியில் பிரசித்தி பெற்ற குந்தவேல் முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவை முன்னிட்டு சுவாமிக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து 6-ம் நாள் திருவிழாவில் சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், மஞ்சள் போன்ற பல்வேறு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

புகழ்பெற்ற உலகளந்த பெருமாள் திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள திருக்கோவிலூர் பகுதியில் புகழ் பெற்ற உலகளந்த பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த வருடமும் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று முன்தினம் தொடங்கியது. இதைதொடர்ந்து ஹம்ச வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்துள்ளனர். இந்த திருவிழாவை முன்னிட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பிரசித்தி பெற்ற முருகன் கோவில்…. கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பம்…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

புகழ்பெற்ற கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மயிலம் பகுதியில் இருக்கும் மலை மீது பிரசித்தி பெற்ற முருகன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலில் சுவாமி வள்ளி தெய்வானையுடன் காட்சி அளிக்கிறார். இந்த கோவிலில் நேற்று கொடியேற்ற திருவிழா நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், மஞ்சள் போன்ற பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. அதன்பிறகு சூரிய வாகனத்தில் முருகன் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பிரசித்தி பெற்ற சித்தகிரி முருகன் கோவில்…. கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா…!!

புகழ்பெற்ற கோவிலில் கொடியேற்றத்துடன் இன்று (புதன்கிழமை) பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சையாக தொடங்க உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் அருகில் அவலூர்பேட்டையில் பிரசித்தி பெற்ற வள்ளி தெய்வானை சமேத முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு 17-ஆம் தேதி ராமலிங்க சாமுண்டீஸ்வரி கோவிலில் இருந்து சக்திவேல் புறப்பாடு நடைபெறும். இதைத்தொடர்ந்து 18-ஆம் தேதி புஷ்பரத ஊர்வலமும், 19-ஆம் தேதி முத்துப்பல்லக்கில் சாமி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கோவில் விசேஷத்தில இப்படி நடந்திருக்கு…. பங்குனி உத்திரத் திருவிழா…. திருநெல்வேலி மாவட்டம்….!!

நெல்லையில் பங்குனி தேரோட்டத்தை முன்னிட்டு இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதால் காவல்துறையினர் 18 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு அனைத்து பகுதிகளிலிருக்கும் கோவில்களிலும் நடைபெறும் திருவிழா மிகவும் கோலாகலமாக இருக்கும். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் அழகியநம்பியார் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாகவும் பிரம்மாண்டமாகவும் நடைபெற்று வந்தது. இதற்கிடையே இத்திருவிழாவை முன்னிட்டு அதே ஊரைச் சேர்ந்த மேலத்தெரு மற்றும் கீழத்தெரு பொது மக்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ஆஹா.! என்ன ஒரு சிறப்பான தோற்றம்…. பங்குனி உத்திர திருவிழா நிறைவு…. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்….!!

ராணிப்பேட்டையில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தொடங்கிய திருவிழா தற்போது நிறைவு பெற்றது. தமிழகத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிறப்புவாய்ந்த கலவை காரிசநாதர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 10 நாட்களாக நடைபெற்றது. இத்திருவிழாவை முன்னிட்டு மூலவரான காரிச நாதருக்கு தினமும் அபிஷேக ஆராதனைகள் செய்த தோடு மட்டுமல்லாமல் சிறப்பு அலங்காரங்களும் நடைபெற்றது. இந்நிலையில் நிறைவடையும் 10 ஆம் நாளன்று […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஆஹா..! என்ன ஒரு பிரம்மாண்ட தோற்றம்…. பங்குனி மாத திருவிழா…. திருப்பரங்குன்றத்தில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்….!!

திருப்பரங்குன்றத்தில் இருக்கும் முருகபெருமான் கோவிலில் பங்குனி மாத திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் இருக்கும் முருகன் கோவிலை தெரியாத நபர்களே இருக்கமுடியாது. இந்நிலையில் அக்கோவிலில் பங்குனி மாத திருவிழா கடந்த 18ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அத்திருவிழாவின் தொடக்கத்திலிருந்தே முருகப்பெருமான் தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்தார். மேலும் அவ்விழாவின் ஒரு பகுதியான முருகப்பெருமான்-தெய்வானை தாயார் திருக்கல்யாணம் நடைபெற்றது. இக்கல்யாண திருவிழாவிற்கு மதுரையிலிருக்கும் மீனாட்சி தாயாரும், பிரியாவிடையுடரான சொக்கநாதரும் கலந்துகொண்டு விழாவினை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பொங்கல் வச்சி கொண்டாட்டம்…. பங்குனி உத்திர திருவிழா…. பக்தர்கள் சுவாமி தரிசனம்….!!

நெல்லையில் சொரிமுத்தையனார் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பெண்கள் பொங்கல் வைத்து சாமி தரிசனம் செய்தனர். திருநெல்வேலி மாவட்டம் காரையாறில் சொரிமுத்து அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை தெரியாத நபர்களே இருக்க முடியாது. இக்கோவிலில் ஆடி அமாவாசை நாளன்று நடைபெறும் திருவிழா மிகவும் கோலாகலமாக இருக்கும். இதற்கிடையே கோவிலின் திருவிழாவிற்கு செல்வோர் அதே பகுதியிலிருக்கும் காரையாரின் அணைப் பகுதிக்கு சென்று இயற்கையின் அழகை கண்டுகளிப்பார்கள். இந்நிலையில் தற்போது நடைபெற்ற பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பொதுமக்கள் சொரிமுத்து அய்யனார் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கோலாகலமான பங்குனி உத்திர திருவிழா… கொடியேற்றத்துடன் தொடக்கம்… பக்தர்கள் சிறப்பு வழிபாடு..!!

பெரம்பலூரில் மரகதவல்லித்தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. பெரம்பலூரில் சிறப்பு வாய்ந்த மரகதவல்லித்தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கொரோனா தொற்று காரணமாக பங்குனி உத்திர திருவிழாவிற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் மாவட்ட நிர்வாகம் பக்தர்களின் வேண்டுகோளை கருத்தில் கொண்டு அந்த கோவிலில் திருவிழாவை நடத்த அனுமதி வழங்கியுள்ளது. இதனால் இரண்டு நாட்கள் தாமதமாக பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த கொடியேற்றத்தை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

திருவிழந்தூர் பரிமள ரங்கநாதர் கோவில்… பங்குனி உத்திர திருவிழா… கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடக்கம்..!!

மயிலாடுதுறை மாவட்டம் திருவிழந்தூரில் உள்ள பரிமள ரங்கநாதர் கோவிலில் கொடியேற்றத்துடன் பங்குனி உத்திரத் திருவிழா தொடங்கியது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவிழந்தூரில் சிறப்பு வாய்ந்த பரிமள ரெங்கநாதர் கோவில் உள்ளது. இது பெருமாள் பள்ளி கொண்ட நிலையில் அருள்புரியும் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பஞ்ச அரங்க கோவில்களில் ஐந்தாவது கோவிலாக விளங்குகிறது. மேலும் 108 திவ்ய தேசங்களில் 22-வது திவ்ய தேசமாக திகழ்கிறது. இது திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம். இந்த கோவிலில் வருடம்தோறும் பங்குனி உத்திர திருவிழா […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அறுபடை வீட்டில் மூன்றாம் படை வீடு… திண்டுக்கல் பழனி முருகன் கோவில்… பங்குனி உத்திர திருவிழா..!!

திண்டுக்கல் பழனி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா மார்ச் 22-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவில் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாகும். இந்த கோவிலில் வருடந்தோறும் பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் பல லட்சம் பக்தர்கள் முருகனை குளிர்விக்கும் பொருட்டு பங்குனி மாதத்தில் கொடுமுடிக்கு சென்று தீர்த்தம் எடுத்து அபிஷேகம் செய்வது சிறப்பான ஒன்றாகும். அதேபோல் இந்த வருடமும் வருகிற […]

Categories

Tech |