Categories
உலக செய்திகள்

இலங்கையில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு…. பங்குச்சந்தை மூடல்…. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!!

இலங்கை நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு பங்குச்சந்தை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு கடன்களை தற்காலிகமாக திருப்பிச் செலுத்தப்போவதில்லை என்று இலங்கை சென்ற வாரம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் பங்குச்சந்தையானது தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வந்தது. இந்நிலையில் இன்று முதல் 22ஆம் தேதி வரை கொழும்பு பங்குச்சந்தையில் வர்த்தகம் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக இலங்கை பங்கு […]

Categories
உலக செய்திகள்

கடும் வீழ்ச்சி காரணமாக…!! கொழும்பு பங்குச் சந்தை அரைமணிநேரம் நிறுத்திவைப்பு…!!!

இலங்கையில் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கை மக்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே அங்கு அவசர சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அசாதாரணமான சூழ்நிலையில் பிரதமர் ராஜபக்சேயை தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர். இந்நிலையில் பொருளாதார நெருக்கடி காரணமாக கொழும்பு பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பங்குச்சந்தை தொடங்கிய முதல் நாளான இன்று கடும் வீழ்ச்சி காரணமாக கொழும்பு பங்குச்சந்தை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தொழிலில் நஷ்டம் வந்துட்டு…. காணாமல் போன கணவர்…. தீவிரமாக தேடும் போலீஸ்….!!

தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் காணாமல் போன பங்குச்சந்தை அதிபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள எல்லப்பாளையம் சாலை பகுதியில் ரவிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற  மனைவியும், ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். இவர் கடந்த ஒன்றரை வருடமாக பங்குச்சந்தை நிறுவனத்தை நடத்தி வந்தார். இதில் எதிர்பாராமல் விதமாக நஷ்டம் வந்ததால் ரவிக்குமார் மனமுடைந்து காணப்பட்டார். இதனால் அவரது மனைவி புவனேஸ்வரி, ரவிக்குமாருக்கு ஆறுதல் சொல்லி வந்தார். இதனையடுத்து எப்போதும்போல் ரவிக்குமார் […]

Categories
அரசியல்

இந்திய பங்குச்சந்தையின் புள்ளிகள்… அபார உயர்வு… மகிழ்ச்சியில் பங்குதாரர்கள்…!!!!

தேசிய பங்குச் சந்தைகள் மற்றும் இந்திய பங்குசந்தைகள் தொடர்ந்து உயர்ந்து வருவது மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் பஜாஜ், ரிலையன்ஸ், ஐசிஐசிஐ மற்றும் ஆக்ஸிஸ் வங்கிகள் உயர்வை சந்தித்துள்ளது. இதில் வர்த்தக நாள் முடிவில் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 326.50(2.19 விழுக்காடு) புள்ளிகள் உயர்ந்து 15,245.60 என்ற புள்ளியில் நிறைவு செய்ததுள்ளது. இதையடுத்து இந்திய பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 1147.76 (2.28 விழுக்காடு)புள்ளிகள் […]

Categories
அரசியல்

இந்திய பங்குச்சந்தைகளில் சரிவு..!!

அமெரிக்க பங்குச்சந்தைகள் மற்றும் ஆசிய பங்குசந்தைகளில் ஏற்பட்ட சரிவின் எதிரொலியால் இந்திய பங்குச் சந்தைகளும் இன்று சரிவை சந்தித்தன. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 11 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சென்றது. இன்று காலை சரிவுடன்  தொடங்கிய இந்திய பங்குச்சந்தைகள் மாலை சரிவுடன் நிறைவடைந்தன. வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,116 புள்ளிகள் சரிந்து 36 ஆயிரத்து 553 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை நிப்டி 326 புலிகள் குறைந்தது […]

Categories
தேசிய செய்திகள்

பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவு – மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 53 புள்ளிகள் உயர்வு!

ஜூன் 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை ஒரு வாரம் முழுவதுமே இந்திப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து ஏற்றத்தில் இருந்தன. கடந்த வாரத்தில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 34 ஆயிரம் புள்ளிகளைக் கடந்தது. வர்த்தகத்தின் இறுதி நாளான ஜூன் 5ம் தேதி, 34287 புள்ளிகளில் நிறைவடைந்தது. அன்று மட்டும் 306 புள்ளிகள் வரை மும்பை பங்குச்சந்தை ஏற்றம் கண்டிருந்தது. இந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றதுடன் நிறைவடைந்துள்ளது. மும்பை பங்குச் சந்தை […]

Categories
தேசிய செய்திகள்

2வது நாளாக ஏற்றத்துடன் முடிந்த பங்கு சந்தை… சென்செக்ஸ் 622 புள்ளிகள் வரை உயர்ந்தது!!

தொடர்ந்து 2வது நாளாக இந்திய பங்குச் சந்தை வர்த்தகம் ஏற்றத்துடன் முடிந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 622 புள்ளிகள் உயர்ந்து 30,819 புள்ளிகளானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 187 புள்ளிகள் உயர்ந்து 9,076 புள்ளிகளில் முடிந்தது. மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கியது முதலே சென்செக்ஸ் குறியீடு 217.69 புள்ளிகள் உயர்ந்து 30,524.53 ஆக அதிகரித்திருந்தது. இது 0.72 விழுக்காடு உயர்வாகும். தேசிய பங்குச் சந்தையை பொறுத்தவரையில், நிஃப்டி […]

Categories

Tech |