Categories
தேசிய செய்திகள்

இந்தியாவின் வளர்ச்சிக்கு கார்ப்பரேட்டுகள் மிகப்பெரிய பங்களிப்பு… பிரதமர் மோடி பெருமிதம்…!!!

இந்தியாவின் வளர்ச்சிக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன என பிரதமர் மோடி கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 6வது நிதி ஆயோக் கூட்டம் காணொலிக் காட்சி மூலமாக நடந்து கொண்டிருக்கிறது. அதில் பேசிய பிரதமர் மோடி, “தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பு வழங்குகின்றன. ஒருங்கிணைந்த செயல்பாடு ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சிக்கான அடிப்படை. இந்தியாவின் சுயசார்பு இந்தியா திட்டம் உலகிற்கே உதவியாக இருக்க போகிறது. கூட்டாட்சி தத்துவம் என்பது மாநில அரசுடன் […]

Categories
பல்சுவை

“பிஎஃப் பங்களிப்பு”… முதலாளிகள் இதை கழிக்க முடியுமா..? வாங்க தெரிஞ்சுக்கலாம்..!!

ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிஎஃப் பணம் எடுக்கப்படும். அது குறித்த விரிவான தகவலை இதில் பார்ப்போம். தனியார் மற்றும் அரசுத் துறையில் வேலை பார்க்கும் அனைத்து ஊழியர்களுக்கும் மாத சம்பளத்தில் இருந்து பிஎஃப் என அழைக்கப்படும் வருங்கால வைப்பு நிதி பிடிக்கப்படும். அதுகுறித்த பலருக்கும் அடிக்கடி குழப்பம் ஏற்படும். ஒரு பணியாளரின் பிஎஃப் சம்பந்தப்பட்ட முதலாளி தடுத்து நிறுத்தும் சூழ்நிலைகள் உள்ளன. அந்த ஊழியர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் 5 ஆண்டு காலத்தை முடிக்க வில்லை என்பதே இதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடியின் உரை… உலகில் மிகப்பெரிய வரவேற்பு… குவியும் பாராட்டுக்கள்…!!!

கொரோனா தடுப்பு மருந்து மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை உருவாக்குவதில் பிரதமர் மோடியின் உறுதிப்பாட்டை உலக சுகாதார அமைப்பின் தலைவர் பாராட்டியுள்ளார். கொரோனா நோயை சமாளிப்பது பற்றி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் இருவரும் நேற்று தொலைபேசியில் உரையாடினார். அப்போது நவீன மருத்துவத்துடன் பாரம்பரிய மருத்துவம் சேர்ப்பது பற்றி பேச்சுவார்த்தை நடந்தது. மேலும் தொற்று நோயை சமாளிக்க உலக அளவில் கூட்டாட்சியை ஒருங்கிணைப்பதில் அமைப்பின் முக்கிய பங்கினை பிரதமர் மோடி […]

Categories

Tech |