Categories
மாநில செய்திகள்

இவர்களுக்கு கூடுதல் மானியம்….. எதற்காக தெரியுமா….? அமைச்சர் மகிழ்ச்சி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் உள்ள பழமை வாய்ந்த மசூதிகளை சீரமைப்பதற்காக கூடுதல் நிதி வழங்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சிக் கோட்டையில் சாதுல்லா கான் மசூதி அமைந்துள்ளது. இங்கு செஞ்சியில் உள்ள பெரிய பள்ளிவாசலில் இருந்து ஏராளமான முஸ்லீம்கள் ஊர்வலமாக நடந்து சென்றனர். அதன்பின் சாதுல்லா கான் மசூதியில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இன்று நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான முஸ்லீம்கள் கலந்து கொண்டனர். இதில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை […]

Categories
தேசிய செய்திகள்

பக்ரீத் பண்டிகை…. இன்று(ஜூலை 10) இதற்கெல்லாம் தடை…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!!

கர்நாடக மாநிலத்தில் இன்று ( ஜூலை 10) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து பண்டிகைக்கான சில வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி பக்ரீத் பண்டிகையை ஒட்டி பள்ளி, கல்லூரிகள், சாலைகள், பொதுமக்கள் கூடும் பகுதிகள்,விளையாட்டு மைதானங்கள் மற்றும் பூங்காக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் கால்நடைகளை பலி கொடுக்க தடை விதிக்கப்படுகிறது. கால்நடைகளை பொது இடங்களில் பலி கொடுக்க கடந்த 2020 ஆம் ஆண்டு சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதால் பக்ரீத் பண்டிகையின் போது அனைவரும் இதனை கட்டாயம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை (ஜூலை 10) பொது விடுமுறை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வரும் ஜூலை 10 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜி தெரிவித்துள்ளார்.அதனால்  பக்ரீத் பண்டிகையன்று தமிழக அரசு சார்பில் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  ஈகை திருநாள் எனப்படும் பக்ரீத் இஸ்லாமியர்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகும். ராமநாதபுரம் மற்றும் நெல்லை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜில் ஹாஜி பிறை  தென்பட்டதை அடுத்து நாளை (ஜூலை 10) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு […]

Categories
தேசிய செய்திகள்

பக்ரீத் பண்டிகை…. நாளை (ஜூலை 10) இதற்கெல்லாம் தடை…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!!

கர்நாடக மாநிலத்தில் நாளை ( ஜூலை 10) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதை எடுத்து பண்டிகைக்கான சில வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி பக்ரீத் பண்டிகையை ஒட்டி பள்ளி, கல்லூரிகள், சாலைகள், பொதுமக்கள் கூடும் பகுதிகள்,விளையாட்டு மைதானங்கள் மற்றும் பூங்காக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் கால்நடைகளை பலி கொடுக்க தடை விதிக்கப்படுகிறது. கால்நடைகளை பொது இடங்களில் பலி கொடுக்க கடந்த 2020 ஆம் ஆண்டு சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதால் பக்ரீத் பண்டிகையின் போது அனைவரும் இதனை […]

Categories
Uncategorized உலக செய்திகள்

பாகிஸ்தானில் அதிகரித்த பணவீக்கம்… பக்ரீத் பண்டிகைக்கு கால்நடை வாங்க முடியாத நிலை…!!!

பாகிஸ்தான் நாட்டில் 13 வருடங்களில் இல்லாத வகையில் பணவீக்கம் ஏற்பட்டிருப்பதால் பக்ரீத் பண்டிகைக்கு கால்நடை வாங்க முடியாத நிலையில் மக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாடு பணவீக்கம் அதிகரிப்பு, நடப்பு கணக்கு தட்டுப்பாடு, அன்னிய செலவாணி கையிருப்பு குறைவு போன்ற பல சிக்கல்களை சந்தித்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தொடர்ந்து பண வீக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே, நாட்டில் எரிபொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்திருக்கிறது. இதனால், மக்கள் கடும் சிக்கலில் உள்ளனர். இந்நிலையில், பக்ரீத் […]

Categories
உலக செய்திகள்

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு… இரு நாட்டு வீரர்கள் இனிப்பு பரிமாற்றம்… வைரலாகும் புகைப்பட காட்சி..!!

இந்தியா-பாகிஸ்தான் படை வீரர்கள் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர். பாகிஸ்தான் மற்றும் இந்தியா நாடுகளுக்கிடையே சர்வதேச எல்லைப் பகுதியில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இரு நாட்டு வீரர்களும் இனிப்புகளை வழங்கி பண்டிகையை கொண்டாடினர். ஜம்மு காஷ்மீரில் உள்ள ஊரி எல்லை பகுதி, பஞ்சாப்பில் உள்ள வாகா எல்லை, ராஜஸ்தானில் உள்ள பர்மார் எல்லை பகுதிகளில் உள்ள இருநாட்டு வீரர்களும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர். தற்போது இந்த படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Categories
உலக செய்திகள்

என்ன…! அதிபர் மாளிகையில் ராக்கெட் குண்டு தாக்குதலா…? பக்ரீத் கொண்டாட்டத்தை சீர்குலைக்க சதித்திட்டம்…. அதிகாரிகள் வெளியிட்ட முக்கிய தகவல்….!!

ஆப்கானிஸ்தானில் பக்ரீத் தொழுகையை சீர்குலைக்கும் விதமாக அதிபர் மாளிகை உட்பட 3 இடங்களில் ராக்கெட் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூல் அதிபர் மாளிகை அமைந்துள்ளது. இந்த மாளிகையில் அதிபர் உட்பட 100 க்கும் மேலானோர் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இந்நிலையில் திடீரென அதிபர் மாளிகையில் ராக்கெட் குண்டுகள் வீசப்பட்டதால் அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளது. இருப்பினும் அதிபர் பக்ரீத் பண்டிகை […]

Categories
உலக செய்திகள்

சந்தையில் குவிந்த பொது மக்கள்…. திடீரென நடத்தப்பட்ட தாக்குதல்…. தீவிர விசாரணையில் ஈடுபடும் ஈரான்….!!

பாக்தாத்திலுள்ள சந்தையில் தற்கொலைப் படையின் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் 30 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈராக்கின் தலைநகரான பாக்தாத்திலுள்ள சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக கூடியுள்ளார்கள். இவ்வாறான சூழலில் ஏதோ ஒரு தீவிரவாத அமைப்பு இந்த சந்தையில் தற்கொலை படையின் மூலம் குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த அதிபயங்கர தாக்குதலில் சுமார் 30 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்கள். மேலும் 50 பேர் படுகாயமடைந்துள்ளார்கள். இச்சம்பவம் […]

Categories
உலக செய்திகள்

நெருங்கும் பக்ரீத் பண்டிகை.. கிரேன் மூலமாக மாடியிலிருந்து இறக்கப்பட்ட மாடு..!!

பாகிஸ்தானில், பக்ரீத் பண்டிகைக்காக வளர்க்கப்பட்ட மாடு கிரேன் மூலமாக இறக்கப்பட்டுள்ளது. உலக அளவில் இஸ்லாமியர்கள் கொண்டாடக்கூடிய பக்ரீத் திருநாள் வரவுள்ளது. இப்புனித நாளில் சிறப்பான தொழுகைகள் நடத்தப்படும். மேலும் இஸ்லாமியர்கள் அவர்களது வீடுகளில் ஒட்டகம், ஆடு மற்றும் மாடு ஆகியவற்றை சமைத்து சாப்பிடுவார்கள். அதன்படி பாகிஸ்தானின் கராச்சி மாநிலத்தில் பக்ரீத் பண்டிகைக்காக ஒரு வீட்டின் மாடியில் மாடு வளர்க்கப்பட்டு வந்தது. இந்த மாட்டை கிரேன் மூலமாக கீழே இறக்குவதை மக்கள் ஆச்சரியமாக பார்த்தனர். இது தொடர்பில் மாட்டை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பக்ரீத் கொண்டாட்டம் – கொரோனா நீங்க இஸ்லாமியர்கள் பிரார்த்தனை

தமிழகத்திலும் பக்ரீத் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இஸ்லாமியர்கள் தங்கள் இல்லங்களில் சமூக இடைவெளியுடன் தொழுகைகளை நடத்தினர். திருச்சியில் இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளிலேயே சமூக இடைவெளியுடன் அமர்ந்து பக்ரீத் சிறப்பு தொழுகை நடத்தினர். இந்த தியாக  திருநாளில் அன்பு, பாசம், பரிவு, சகோதரத்துவம் ஓங்கவும், அமைதி, சமாதானம், மனிதநேயம் தழைக்கவும், இல்லாமல் இல்லை என்ற நிலை உருவாகவும் பிரார்த்தனை மேற்கொண்டனர். சேலம் சங்கர் நகரில் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை தங்கள் வீடுகளிலேயே கொண்டாடினர். சமூக இடைவெளி கடைபிடித்து […]

Categories
கன்னியாகுமாரி தேசிய செய்திகள் மாவட்ட செய்திகள்

முஸ்லிம்கள் தமது வீட்டிலேயே தொழுது உற்சாகம் ….!!

பக்ரீத் பண்டிகை  கேரள மாநிலம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இந்தியாவின் இதர பகுதிகளில் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் திங்கள்சந்தை, திருவட்டார், திருவிதாங்கோடு உள்ளிட்ட பல ஊர்களில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டனர். ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக பள்ளிவாசலுக்கு செல்வதை தவிர்த்து வீட்டில் இருந்தபடியே தொழுகையில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் தவிர்த்து தமிழகத்தின் இதர மாவட்டங்களில் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், மலப்புரம் உள்ளிட்ட […]

Categories

Tech |