Categories
Uncategorized தேசிய செய்திகள்

அடடா! 54 ஆண்டுகளாக மசூதியை பராமரித்து வரும் இந்து குடும்பம்…. இது அல்லவா உண்மையான பக்தி….!!!!

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் அமைந்துள்ள பரிசத் என்ற கிராமத்தில் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த மசூதி ஒன்று உள்ளது. அந்த மசூதி பார்த்தசாரதி என்ற இந்து மதத்தை சேர்ந்தவருக்கு சொந்தமான நிலத்தில் இருக்கிறது. அந்த அமனாதி மசூதியை பார்த்தசாரதியும் அவரது நண்பர்களும் சேர்ந்து பராமரித்து வருகின்றனர். 1964-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்து, முஸ்லிம் கலவரத்திற்குப் பிறகு பார்த்தசாரதியின் தாத்தா இந்த நிலத்தை வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய நிலத்தை பார்த்தபோதுதான், அந்த நிலத்தில் மசூதி இருந்தது பார்த்தசாரதியின் தாத்தாவிற்கு […]

Categories
ஆன்மிகம் இந்து வழிபாட்டு முறை

“தீபம் ஏற்றுதல்” எந்த திசை நல்லது…? எது கேட்டது…?

தீபத்தை வணங்குவது இந்து மக்களின் மரபு. உலகில் உள்ள அனைத்து விதமான அழுத்தங்களையும் அகற்றும் சக்தி தீபத்திற்கு உண்டு. அந்த தீபத்தை வணங்குவதற்கு என்று சில முறைகள் உள்ளன. அவ்வகையில் எந்த திசை நோக்கி தீபம் ஏற்றினால் நல்ல பலன்களை பெறலாம் என்பது பற்றிய தொகுப்பு. கிழக்கு கிழக்கு திசை நோக்கி தீபம் ஏற்றினால் வாழ்விலிருந்து துன்பங்கள் அனைத்தும் விலகும். கிரக தோஷம் நீங்கி இல்லத்தில் லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும். வீடு இல்லாதவர்கள் புதிதாக வீடு வாங்கும் […]

Categories

Tech |