திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் இலவச தரிசனத்திற்கு கூடுதல் டோக்கன் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கோவில் அதிகாரி கூறியுள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் இலவச தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில் கடந்த வாரம் முதல் பக்தர்கள் இலவச தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்காக நாளொன்றுக்கு 3 ஆயிரம் டாப் தங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று விடுமுறை […]
