Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இப்படி படுத்தால் நினைத்தது நடக்கும்…! நேர்த்தி கடன் வினோதம்… தர்மபுரியில் நடந்த திருவிழா …!!

தர்மபுரி மாவட்டம் பெரியம்பட்டி பட்டி அருகே உள்ள அருள்மிகு காமாட்சியம்மன் கோயில் திருவிழாவில் ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரையில் புரண்டு நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர். பெரியாம்பட்டி அடுத்துள்ள ஏ. சப்பானிப்பட்டி கிராமத்தில் காமாட்சியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயிலில் நடைபெற்ற திருவிழாவில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு கொண்டாடி மகிழ்வது வழக்கம். அந்த வகையில் நடைபெற்ற இந்த விழாவில், அம்மன் கரகத்தை தூலால் ஆற்றங்கரையில் வைத்து ஒரு பகுதியில் ஆண்களும், மற்றொரு பகுதியில் பெண்களும் அமர்ந்து கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

பக்தர்களுக்கு மரியாதை இல்லை… திருப்பதி சென்ற ரோஜா… கூட்டத்தில் ஆவேசம்…!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படுவதில்லை என்று நடிகை ரோஜா குற்றம் சாட்டியுள்ளார். ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் மாநில சட்டமன்ற உரிமை குழு தலைவர் கோவர்த்தன் ரெட்டி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகரி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் ஆந்திர மாநில தொழிற்சாலைகள் துறை உட்கட்டமைப்பு கழகத் தலைவருமான நடிகை ரோஜா கலந்து கொண்டார். நடிகை ரோஜா கூட்டத்தில் பேசியதாவது, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடும்பத்துடன் செல்லும் […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

ஜோதி வடிவத்தில் காட்சி கொடுத்த ஐயப்பன்… சரண கோஷமிட்டு பக்தர்கள் தரிசனம்…!!!

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜை பக்தர்கள் சுவாமியே சரணம் ஐயப்பா முழக்கமிட இன்று கோலாகலமாக நடந்து முடிந்தது. பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில், மகர விளக்கு பூஜை கோலாகலமாக நடைபெற்றது. பொன்னம்பல மேட்டில் ஜோடி வடிவத்தில் காட்சி கொடுத்த ஐயப்பனை சாமியே சரணம் ஐயப்பா என்ற சரண கோஷமிட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர். பொன்னம்பல மேட்டில் ஜோதி வடிவில் சுவாமி ஐயப்பன் காட்சி அளிப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும். இதனை காண வழக்கமாக […]

Categories
தேசிய செய்திகள்

பக்தர்களை ஆசீர்வதிக்கும் நாய்… வைரலாகும் அற்புத வீடியோ…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் நாய் ஒன்று பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கி கைகுலுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் சித்தேக்கில் சித்தி விநாயகர் கோவில் உள்ளது. அங்கு பல நாய்கள் சுற்றித்திரிந்து வருகின்றன. அந்தக் கோவிலில் பக்தர்கள் வந்து செல்லும் படிக்கு மேலே உயரத்தில் அமர்ந்து கொண்ட நாய் ஒன்று பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கி கைகொடுக்கிறது. பக்தர்களும் ஆர்வத்துடன் நாயுடன் கைகுலுக்கி செல்கின்றனர். இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்ற விவரங்கள் தெரியாத […]

Categories
மாநில செய்திகள்

பழனி முருகன் பக்தர்களுக்கு… மிக முக்கிய அறிவிப்பு…!!!

பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை கோவில் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டதால் ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதில் குறிப்பாக கோவில்களுக்கு மக்கள் இயல்பாக சென்று வர அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் தை மாதத்தில் முருகன் கோவிலில் மக்கள் கூட்டம் அதிக அளவில் கூடுவது வழக்கம். அதனால் […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

இன்று முதல் டிக்கெட் முன்பதிவு… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் முன்பதிவு செய்துகொள்ள இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திருப்பதியில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது திருப்பதியில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், இலவச தரிசன டோக்கன் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் அனைவரும் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 300 ரூபாய் தரிசன […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

சபரிமலையில் நாளை நடை திறப்பு… பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு…!!!

சபரிமலையில் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு நாளை மாலை நடை திறக்கப்படுகிறது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கேரள மாநிலம், சபரிமலை அய்யப்பன் கோவிலில், மண்டல காலம் முடிந்த நிலையில், மகர விளக்குக்காக நாளை மாலை, மீண்டும் நடை திறக்கப்படுகிறது.’மண்டல காலத்தில், நிலக்கல்லில் செயல்பட்ட கொரோனா பரிசோதனை மையம், மகரவிளக்கு காலத்தில் செயல்படாது’ என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பக்தர்கள் தங்கள் ஊரில் அல்லது வரும் வழியில், ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை செய்து, 48 மணி நேரத்திற்குள் சபரிமலை வரவேண்டும் என, […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

ஐயப்ப பக்தர்களுக்கு… இன்று மாலை முதல்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்காக இன்று மாலை முதல் ஆன்லைனில் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. அதனையடுத்து இரவு 9 மணிக்கு நடை சாத்தப்பட்டது. இந்த வருடம் 41 நாள் நடந்த மண்டல காலம் நிறைவடைந்தது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மண்டல காலத்தில் நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வது வழக்கம். ஆனால் இந்த வருடம் கொரோனா பரவல் […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலையில் நடை சாத்தப்பட்டது… மீண்டும் நடைதிறப்பு எப்போது?… வெளியான அறிவிப்பு…!!!

சபரிமலை அய்யப்பன் கோவிலில் நேற்று மண்டல பூஜை முடிவடைந்ததால் மீண்டும் 30 ஆம் தேதி நடை திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை நேற்று நடந்து முடிந்தது. அதனையடுத்து இரவு 9 மணிக்கு நடை சாத்தப்பட்டது. இந்த வருடம் 41 நாள் நடந்த மண்டல காலம் நிறைவடைந்தது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மண்டல காலத்தில் நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வது வழக்கம். ஆனால் இந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: இவர்களுக்கு மட்டும் கட்டாயம்… வெளியான புதிய உத்தரவு…!!!

திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டது. அதன்பிறகு மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றியே பக்தர்கள் அனைவரும் கோவிலுக்குள் அனுமதிக்க பட்டு […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

டோக்கன் இல்லையா அப்போ வராதீங்க… மக்களுக்கு அதிரடி உத்தரவு…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிக்கெட் இல்லாத பக்தர்கள் வர வேண்டாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திருப்பதியில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது திருப்பதியில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், இலவச தரிசன டோக்கன் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் அனைவரும் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் சொர்க்கவாசல் நாளை திறக்க உள்ள நிலையில், டிக்கெட் இல்லாத […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

இன்று இரவு முதல் நிறுத்தம்… திருப்பதியில் பக்தர்கள் ஆர்ப்பாட்டம்…!!!

திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தரவுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனால் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

திருப்பதியில் இன்று இரவு முதல் நிறுத்தம்… பக்தர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு…!!!

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இலவச டோக்கன் வினியோகம் இன்று இரவு முதல் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தரவுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனால் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க அளவுகடந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஐயப்ப பக்தர்களுக்கு… செம மகிழ்ச்சி அறிவிப்பு… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

சபரிமலையில் வருகின்ற 20ஆம் தேதி முதல் தினமும் 5 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில் கடந்த நவம்பர் மாதம் 16ஆம் தேதி மண்டல மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு உள்ளது. அதன் பிறகு பக்தர்கள் அனைவரும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால் கொரோன அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அதன்படி வாரத்தின் ஐந்து நாட்களில் ஆயிரம் பக்தர்களும், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் […]

Categories
ஆன்மிகம் கோவில்கள் தேசிய செய்திகள்

ஐயப்ப பக்தர்களுக்கு… செம மகிழ்ச்சி அறிவிப்பு… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

சபரிமலையில் வருகின்ற 20ஆம் தேதி முதல் தினமும் 5 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில் கடந்த நவம்பர் மாதம் 16ஆம் தேதி மண்டல மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு உள்ளது. அதன் பிறகு பக்தர்கள் அனைவரும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால் கொரோன அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அதன்படி வாரத்தின் ஐந்து நாட்களில் ஆயிரம் பக்தர்களும், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

சொர்க்கவாசல் திறப்பு… திருப்பதியில் 10 நாட்கள் அனுமதி…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் வழியாக சுவாமி தரிசனத்திற்கு பத்து நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் வைகுண்ட ஏகாதேசி என்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடி சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். ஆனால் இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதேசிக்கான தரிசன டிக்கெட்டை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். அதன்படி நேற்று முதல் முன்பதிவு தொடங்கியுள்ளது. பக்தர்கள் அனைவரும் tirupatibalaji.ap.gov.in […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

சபரிமலைக்கு வரவேண்டாம்… ஐயப்ப பக்தர்களுக்கு… அதிர்ச்சி தகவல்…!!!

சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் அனைவரும் கட்டாயம் முன்பதிவு செய்திருக்க வேண்டும் என தேவசம்போர்டு வேண்டுகோள் விடுத்துள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த மாதம்  15ஆம் தேதி திறக்கப்பட்டுள்ளது. அதனால் 16ஆம் தேதி முதல் வழக்கமான பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.இந்நிலையில் ஆன்லைனில் முன்பதிவு செய்யாத பக்தர்கள் சபரிமலைக்கு வரவேண்டாம் என்று தேவஸ்தனம் போர்டு […]

Categories
தேசிய செய்திகள்

இன்று மாலை முதல்… ஐயப்ப பக்தர்களுக்கு… மிக முக்கிய அறிவிப்பு…!!!

சபரிமலையில் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதால் இன்று மாலை முதல் முன்பதிவு தொடங்குகிறது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மண்டல மகர விளக்கு பூஜையின்போது ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். ஆனால் இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்ய வேண்டும் எனவும், குறைவான எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்கள் படம் பாதிக்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் பக்தர்களின் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அண்ணாமலையார் மகா தீபம்… மலையில் பிரகாசிக்கிறது…!!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மகா தீபம் இன்று மாலை 6 மணிக்கு ஏற்றப்பட்டது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மகாதீபம் மிக பிரசித்தியாக கொண்டாடப்படும். ஆனால் இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்தே திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் மலை மீது மகாதீபம் இன்று மாலை 6 மணிக்கு ஏற்றப்பட்டது. 2668 அடி உயரமுள்ள அண்ணாமலையில் 200 கிலோ எடையும் 5 அடி உயரமும் கொண்ட கொப்பரையில் […]

Categories
மாநில செய்திகள்

பரணி தீபம் ஏற்றப்பட்டது… இன்று மாலை 6 மணிக்கு மகாதீபம்…!!!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார் கோவிலில் இன்று பரணி தீபம் ஏற்றப்பட்டது. உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா ஒவ்வொரு வருடமும் மிக பிரசித்தி ஆக கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மிக எளிமையாக கொண்டாடப்பட உள்ளது. அதனால் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா முன்னிட்டு இன்று 2,668 அடி உயரமுள்ள மலை மீது மகா […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் 3 நாட்கள்… அரசு தடை உத்தரவு…!!!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு மூன்று நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா ஒவ்வொரு வருடமும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. ஆனால் இந்த வருடம் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை முதல் கார்த்திகை தீபம் முடியும் வரையிலும் மூன்று நாட்களில் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களின் வருகையை கண்காணிக்க 15 இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு உள்ளது என ஆட்சியர் […]

Categories
மாநில செய்திகள்

வேல் யாத்திரையில் குத்தாட்டம்… அதிர்ச்சியில் முருக பக்தர்கள்…!!!

பாஜக நடத்தும் வேல் யாத்திரையில் சினிமாவில் நடனமாடுபவர்கள் குத்தாட்டம் போட்ட வீடியோமுருகன் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக நடத்தும் வேல் யாத்திரையில் சினிமாவில் நடனமாடுபவர்கள் குத்தாட்டம் போட்ட வீடியோ சமூக வளைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. இந்த வீடியோ தமிழ் கடவுள் முருகன் இழிவுபடுத்தப்படுவதை கண்டித்து வேல் யாத்திரை நடத்தப்படுவதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறினார். ஆனால் வேல்யாத்திரையில் மக்களை கவர்வதற்காக பாஜக செய்த வேலைதான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வேல் யாத்திரை நிகழ்ச்சியில் சினிமா […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு… மிக முக்கிய அறிவிப்பு…!!!

தேவஸ்தான தலைவர் வாசு சபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசன ஆன்லைன் பதிவுக்கு கட்டணம் இல்லை என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, சபரிமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளதாவது, “சபரிமலை ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனத்திற்கு கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அப்படி வருபவர்கள், கொரோனா இல்லை என்ற மருத்துவ சான்றிதழ் கொண்டு வர வேண்டும். அந்த சான்றிதழ் தரிசனத்திற்கு, 24 மணி நேரத்திற்குள் […]

Categories
மாநில செய்திகள்

திருவண்ணாமலை தீபத்திருவிழா… பக்தர்களுக்கு அதிர்ச்சி தகவல்…!!!

திருவண்ணாமலை தீப திருவிழாவில் பங்கேற்பதற்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலின் கார்த்திகை தீப திருவிழா மற்றும் தீபத் திருவிழாவை நடத்துவதற்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சக்திவேல் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், தீபத் திருவிழா மற்றும் தேர் திருவிழா நடத்துவது பற்றி அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தி எடுக்கப்படும் முடிவுகளை திருவண்ணாமலை கோவில் நிர்வாகம் தெரிவிக்க […]

Categories
ஆன்மிகம் கோவில்கள் தேசிய செய்திகள்

சபரிமலை ஐயப்பன் கோவில்… இனிமே அனுமதி கிடையாது… பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் படி பூஜை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும் சமயத்தில் பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது. சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த 15ஆம் தேதி திறக்கப்பட்டுள்ளது. அதனால் 16ஆம் தேதி முதல் வழக்கமான பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் திருவிதாங்கூர் தேவஸ்தானம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சபரிமலையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பாடிகாட் முனீஸ்வரன் கோயில் வாகனங்களுக்கு பூஜை செய்த பக்தர்கள்…!!

சென்னை சென்ட்ரலில் உள்ள புகழ்பெற்ற பாடிகாட் முனீஸ்வரன் கோவிலில் ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆயுத பூஜை பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படும் நிலையில் சென்னை சென்ட்ரலில் உள்ள பாடிகாட் முனீஸ்வரன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலை முதலே கோவிலுக்கு படையெடுத்த பக்தர்கள் தங்களது புது வாகனங்களை கோவில் முன் நிறுத்தி பூஜையிட்டதுடன் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். பாதுகாப்பு நடவடிக்கையாக பக்தர்கள் முகக் கவசங்கள் அணிந்தும் பாதுகாப்பான இடைவெளி யோடும் பூஜையில் பங்கேற்றனர்.

Categories
ஆன்மிகம் கோவில்கள்

சபரிமலை ஐப்பசி மாத பூஜை… பக்தர்களுக்கு அனுமதி… ஆனால் ஒரு கண்டிஷன்… கேரள அரசு அறிவிப்பு…!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைக்காக இன்று நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் அனைவரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சபரிமலை ஐயப்பன் கோவில் சுவாமி தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஒவ்வொரு மாதமும் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் இல்லாமல் பூஜைகள் அனைத்தும் நடத்தப்பட்டு வந்தன. சபரிமலையில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை மிகவும் முக்கியமான ஒன்று. அந்த மண்டல பூஜை அடுத்த மாதம் நடைபெற இருப்பதால், பக்தர்களை கோவிலில் அனுமதிப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்க […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு கொரோனா சான்றிதழ் கட்டாயம் …!!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று சான்றிதழ் கட்டாயம் என கேரள முதல்வர் திரு. பினராய்டு விஜயன் தெரிவித்துள்ளார். பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் பக்தர்கள் வழிபாட்டிற்காக இன்று முதல் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் பின்பற்றப்பட வேண்டிய கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முதல்வர் திரு. பினராய்டு விஜயன் வெளியிட்டார். அப்போது பேசிய அவர் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்பவர்கள் கொரோனா பாதிப்பு இல்லை என்று சான்றிதழ் கட்டாயம் […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

திருப்பதியில் தொடங்கும்… நவராத்திரி பிரம்மோற்சவம்… பக்தர்களுக்கு அனுமதி… ஆனால் ஒரு கண்டிஷன்…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்க உள்ள நவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் தினமும் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 16ம் தேதியிலிருந்து 24 ஆம் தேதி வரையில் ஒன்பது நாட்கள் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடக்க இருக்கிறது. மூன்று வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் அந்த பிரம்மோற்சவ விழாவில்,கோவிலின் நான்கு மாட வீதியில் ஊர்வலம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. வாகன ஊர்வலத்தில் […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

திருப்பதியில் தொடங்கும்… நவராத்திரி பிரம்மோற்சவம்… பக்தர்களுக்கு அனுமதி… ஆனால் இவர்கள் மட்டும்தான்…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்க உள்ள நவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் தினமும் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 16ம் தேதியிலிருந்து 24 ஆம் தேதி வரையில் ஒன்பது நாட்கள் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடக்க இருக்கிறது. மூன்று வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் அந்த பிரம்மோற்சவ விழாவில்,கோவிலின் நான்கு மாட வீதியில் ஊர்வலம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. வாகன ஊர்வலத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலைக்கு பக்தர்கள் வரலாம்… ஆனால் 250 பேர் மட்டுமே… வெளியான புதிய அறிவிப்பு…!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகின்ற ஐப்பசி மாத பூஜைக்கு தினம்தோறும் 250 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு கடந்த மார்ச் மாதம் முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.தற்போது மத்திய அரசு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் வழிபாட்டு தளபதியின் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அதன்படி சபரிமலை ஐயப்பன் கோவில் நவம்பர் மாதம் தொடங்க உள்ள மண்டல […]

Categories
இந்து தேசிய செய்திகள்

திருப்பதியில் பிரம்மோற்சவ விழா இன்று தொடங்குகிறது..!!

திருப்பதி ஏழுமலையான் திரு கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் இன்று தொடங்கியது. திருப்பதி ஏழுமலையான் திரு கோவிலில் பிரம்மோற்சவம் இன்று தொடங்கி வரும் 27ம் தேதி வரை நடக்கிறது. இந்த பிரம்மோற்சவத்தை காண  நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் 4 மாட வீதிகளிலும் காத்திருந்து தரிசனம் செய்வது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா காரணமாக பிரம்மோற்சவ விழா வாகன சேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. எனினும் கோவிலில் நடைபெறக்கூடிய அனைத்து சேவைகளும் வழக்கம்போல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரம்மோற்சவ விழாவை […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் …!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் எந்தவித தடையுமின்றி தொடர்ந்து பக்தர்களுக்கு  தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் செய்தியாளர்களிடம் பேசிய போது, திருப்பதி ஏழுமலையான் கோவிலில், கடந்த இரண்டு மாத காலத்தில் அர்ச்சகர்கள், ஊழியர்கள் உட்பட 743 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது வரை 402 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாகவும் தெரிவித்தார். ஜூலை மாதத்தில் திருப்பதி கோவிலில் 2.38 லட்சம் பக்தர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் ஜூன் 30 வரை கோயில்களுக்கு பக்தர்கள் வரத்தடை… கேரள அரசு அதிரடி உத்தரவு..!!

கேரளாவில் உள்ள கோயில்களில் பக்தர்கள் வழிபட இன்று முதல் ஜூன் 30ம் தேதி வரை தடை விதிக்கப்படுவதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் கோயில்களுக்கு பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. முதன் முதலாக கேரளாவில் தான் கொரோனா தாக்கம் அதிகரித்து இருந்தது. பின்னர், கேரளா அரசாங்கத்தின் தீவிர நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்திருந்தது. அதன் பிறகு, பிற மாநிலங்கள் மற்றும் பிற […]

Categories
தேசிய செய்திகள்

பணிகளை மேற்கொள்ள கோயில்கள் திறக்க அனுமதி… பக்தர்கள் செல்ல அனுமதியில்லை: தமிழக அரசு

33% பணியாளர்களுடன் சுழற்சி முறையில் கோவில்களில் பணியாற்றலாம் என தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. கோவில் வளாகத்தில் அனுமதிக்கப்பட்ட பணியாளர்களைத் தவிர மற்ற நபர்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சளி, இருமல் மற்றும் காய்ச்சல் ஆகிய அறிகுறிகளுடன் உள்ள பணியாளர்களை பணி செய்ய அனுமதிக்கக்கூடாது என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் உள்ள கோவில்களில் நோய் தடுப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமில்லாத அரசு தரப்பில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பாதுகாப்புக்கு வந்த அதிகாரி… தீ மிதித்து நேர்த்திக்கடன்…. ஆச்சர்யத்தில் பக்தர்கள்…!!

பாதுகாப்பு கொடுக்க வந்த போலீஸ் அதிகாரி தீ மிதித்து பக்தர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் செஞ்சி பகுதியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாதா மாதம் அமாவாசையன்று ஊஞ்சல் உற்சவம் விழா பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இதனை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து குவியும் வண்ணம் இருப்பார்கள். இரவு முழுவதும் நடைபெறும் உற்சவத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கி வந்தனர். அதேபோன்று வருடம்தோறும் தீமிதி திருவிழா நடத்தப்படுவதும் வழக்கமாகக் கொண்டுள்ளனர் அக்கோவில் […]

Categories

Tech |