நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கோயில்களுக்குச் பக்தர்கள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்த வந்த நிலையில் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சபரிமலை தேவஸ்தானத்திற்கு செல்லும் பக்தர்கள் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். அதுமட்டுமில்லாமல் கோவிலில் தங்குவதற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து கேரளா மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்தது இதனால் சபரிமலைக்கு செல்லும் வழியில் […]
