Categories
தேசிய செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!

நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கோயில்களுக்குச் பக்தர்கள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்த வந்த நிலையில் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சபரிமலை தேவஸ்தானத்திற்கு செல்லும் பக்தர்கள் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். அதுமட்டுமில்லாமல் கோவிலில் தங்குவதற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து கேரளா மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்தது இதனால் சபரிமலைக்கு செல்லும் வழியில் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்களுக்கு செம்ம ஹேப்பி நியூஸ்…. பேருந்து டிக்கெட் உடன் இனி தரிசன டிக்கெட்டும்….!!!!

திருப்பதிக்கு செல்லும் பக்தர்கள் பேருந்தில் பயணச்சீட்டு எடுக்கும்போதே 300 ரூபாய் தரிசன பயணச்சீட்டை எடுத்துக்கொள்ளும் வசதியை திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்று பாதிப்புக்கு பின்னர், மறுபடியும் திறக்கப்பட்ட திருப்பதி கோவிலில், பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய ஆன்லைன் இலவச தரிசன டிக்கெட்டுகள் மற்றும் 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில், தற்போது ஆந்திர அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் தமிழகத்திலிருந்து…. அரசு சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!

சபரிமலையில் மண்டல பூஜைக்காக கடந்த 15-ஆம் தேதி முதல் கோவில் நடை திறக்கப்பட்டு தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றது. தொடர்ந்து 40 நாட்கள் மண்டல கால பூஜைகள் நடைபெறும் என்பதால் பக்தர்கள் மாலை அணிந்து, விரதமிருந்து சபரிமலைக்கு செல்வது வழக்கம். தற்போது ஆன்லைன் மூலம் பதிவு செய்த 40 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று முதல் அரசு விரைவு பேருந்து கழகத்தின் சார்பில் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து […]

Categories
தேசிய செய்திகள்

Justin: “திருப்பதி பயணத்தை 10-15 நாட்கள் தள்ளி வைக்க…. பக்தர்களுக்கு அறிவுறுத்தல்….!!!!

தமிழகம், கேரளா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதனால் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது. அதுமட்டுமல்லாமல் மலைப்பகுதிகளில் அவ்வபோது மண் சரிவு ஏற்படுகிறது. பாதைகளில் திடீரென விரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் ஆந்திராவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக திருப்பதி பயணத்தை 10 முதல் 15 […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் ஆன்லைனில்…. திருப்பதி பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவில் தரிசனத்திற்கு டிசம்பர் மாதத்திற்கான இலவச டோக்கன்கள் இன்று முதல் ஆன்லைனில் வழங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன்படி நாளொன்றுக்கு 12 ஆயிரம் டோக்கன்கள் வீதம், இன்று காலை 9 மணிமுதல் தேவஸ்தான இணையதளம் மூலம் வழங்கப்பட உள்ளது. மேலும் பக்தர்கள் மறுநாள் முதல் தங்கும் அறைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

BREAKING: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி…. சற்றுமுன் மகிழ்ச்சி அறிவிப்பு….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்து கொண்டிருக்கிறது. 40 நாட்கள் தொடர்ச்சியாக பூஜைகள் நடைபெறும். பக்தர்கள் அனைவரும் இந்த மாதத்தில் மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலைக்கு செல்வார்கள். ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் 30 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி சான்றிதழ் மற்றும் 72 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழை […]

Categories
தேசிய செய்திகள்

‘25,000 பேர் வரை தரிசனம்’…. மாவட்ட நிர்வாகம் முடிவு…. மகிழ்ச்சியில் சாய்பாபா பக்தர்கள்….!!

ஸ்ரீரடியில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு முன்பதிவு செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மகாராஸ்டிரா மாநிலத்தில் அகமதுநகர் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில்  இருக்கும் ஸ்ரீரடியில் புகழ்பெற்று விளங்கும் சாய்பாபா திருக்கோவிலுக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவார்கள். அதிலும் கொரோனா தொற்று காரணமாக சாய்பாபா கோவிலில் பக்தர்களுக்கு தரிசனமானது ரத்து செய்யப்பட்டது. தற்பொழுது கொரோனா தொற்று பரவல் குறைய தொடங்கியுள்ளதால் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதனால் இயல்பு நிலை திரும்பியுள்ளது. இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில முதல்வர் […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் 20 ஆம் தேதி வரை தடை…. யாரும் வராதீங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டை போலவே கோவில் வளாகத்தில் சாமி உலா நடைபெற்று வருகிறது. வழக்கமாக தீபத் திருவிழாவின்போது மகாதீபம் ஏற்றப்படும் நாளன்று, அந்த சமயத்தில் வரும் பௌர்ணமி அன்றும் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய மலையைச் சுற்றி கிரிவலம் செல்லவும் லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள். இந்த மாதத்திற்கான பௌர்ணமி வருகின்ற […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா எதிரொலி…. நாளை முதல் 20-ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு தடை…. திடீர் அறிவிப்பு….!!!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டை போலவே கோவில் வளாகத்தில் சாமி உலா நடைபெற்று வருகிறது. வழக்கமாக தீபத் திருவிழாவின்போது மகாதீபம் ஏற்றப்படும் நாளன்று, அந்த சமயத்தில் வரும் பௌர்ணமி அன்றும் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய மலையைச் சுற்றி கிரிவலம் செல்லவும் லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள். இந்த மாதத்திற்கான பௌர்ணமி வருகின்ற […]

Categories
மாநில செய்திகள்

சதுரகிரிக்கு செல்ல 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி…. கோவில் நிர்வாகம் அறிவிப்பு….!!!!!

சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமிக்கு நாளை முதல் 19ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. மேலும் காய்ச்சல், சளி, இருமல் உள்ள […]

Categories
மாவட்ட செய்திகள்

கந்தசஸ்டி திருவிழாவை முன்னிட்டு…. கோவில்களில் சிறப்பு பூஜைகள்…. பக்தர்கள் விரதம்….!!

கந்தசஷ்டி திருவிழாவையொட்டி ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருக்கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சாத்தான்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவானது கடந்த நவம்பர் 4 ஆம் தேதி ஆரம்பமாகியது. இதனை அடுத்து ஸ்ரீமுருகன், வள்ளி, தெய்வானை ஆகிய  தெய்வங்களுக்கு சிறப்பு கால பூஜைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து ஸ்ரீமுருகன், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. மேலும் பக்தர்கள் கந்த சஷ்டி கவசம் படித்து விரதத்தை தொடங்கினர். குறிப்பாக கந்த சஷ்டி […]

Categories
மாநில செய்திகள்

JUST IN:  திருப்பரங்குன்றம் கோவில் “சூரசம்ஹாரம் நிகழ்வில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை”…..  கோயில் நிர்வாகம்…!!!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் நிகழ்வில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மதுரை, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வாக சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்த விழா வரும் ஒன்பதாம் தேதி நடைபெற உள்ளது. அசுரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்வு நடைபெறும் ஒன்பதாம் தேதி அன்று பிற்பகல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் எனவும், அதன் […]

Categories
மாநில செய்திகள்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா…. பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு தடை….!!!

திருவண்ணாமலையில் வருகின்ற 19ஆம் தேதி கார்த்திகை மகாதீபம் ஏற்றப்படும்.அண்ணாமலையார் மலையின் மீது ஏறி மகா தீபத்தை தரிசனம் செய்யவும் கிரிவலம் வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 17ஆம் தேதி பிற்பகல் ஒரு மணி முதல் 20-ஆம் தேதி வரை பொதுமக்கள்,பக்தர்கள் மற்றும் அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் என எவரும் அண்ணாமலையார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள்.வருகின்ற 19ஆம் தேதி நடைபெறவிருக்கும் கார்த்திகை தீப திருவிழாவிற்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வரத் தடை […]

Categories
மாநில செய்திகள்

அண்ணாமலையாரை தரிசனம் செய்ய இன்று முதல் முன்பதிவு…. பக்தர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு….!!!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை தீபத் திருவிழா விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தீபத் திருவிழா வருகிற 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 6 மணி முதல் 7.30மணிக்கு கோவில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து 10 நாட்கள் தீபத் திருவிழா உற்சவம் நடைபெறும்.விழாவின் உச்ச நிகழ்ச்சியாக வருகின்ற 19ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபமும் மாலை […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…. அண்ணாமலையாரை தரிசிக்க ஆன்லைன் முன்பதிவு…. சூப்பர் அறிவிப்பு….!!!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டு வருவதால், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நவம்பர் 7 முதல் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அனைவருக்கும் இ- பாஸ் பெற வேண்டும். அதற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும். நாளை முதல் ஆன்லைனில் முன்பதிவு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பக்தர்கள் நலன் கருதி…. திறக்கப்பட்ட புதிய காத்திருப்பு கூடம்…. 108 பேர் அமரும் வசதி….!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் காத்திருப்பு கூடம் நேற்று திறக்கப்பட்டது. திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய செல்லும் பக்தர்களின் வசதி மற்றும் பாதுகாப்புக்காக   காத்திருப்பு கூடம் அமைக்க முடிவு செய்யப்பட்ட நிலையில், முதல் கட்டமாக பொது தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் அமர்ந்து செல்வதற்கு வசதியாக ராஜகோபுரம் அருகில் இருந்த காவடி மண்டபம் பக்தர்கள் காத்திருக்கும் கூடம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் 108 பேர் அமரும் வகையில் இருக்கைகள், குடிநீர், […]

Categories
தேசிய செய்திகள்

கேரள முதல்வரின் அதிரடி அறிவிப்பு… ஏமாற்றத்தில் ஐயப்ப பக்தர்கள்…!!!!

மலையாள காலண்டரின் படி துலா மாத பிறப்பை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் துலா பூஜைக்காக, இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நாளை முதல் வருகிற 21-ஆம் தேதி வழக்கமான பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறும் மாதாந்திர பூஜையில் பங்கேற்பதற்கு மக்களுக்கு தடை விதிப்பதாக கேரள அரசு திடீரென அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கேரளாவில் தற்போது மழை பெய்து வரும் காரணத்தினால் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

3 நாட்களுக்கு அனுமதி இல்லை…. யாரும் போக வேண்டாம்…. வெளியான அறிவிப்பு….!!!!

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 12 நாட்கள் திருவிழா நடைபெற்று தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி கோவில் உள் பிரகாரத்தில் பவனி வருகிறார். மேலும் தசரா திருவிழாவிற்காக தூத்துக்குடி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் காப்பு கட்டி விரதம் இருந்து சாமி வேடங்களை அணிந்து பக்தர்கள் கலைநிகழ்ச்சி நடத்தி அந்தந்த ஊர்களில் காணிக்கை வசூலித்து செலுத்துகின்றனர். அதன்படி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கோவில்களில்…. 1 லட்சம் தலமரக்கன்று நடும் பணி தீவிரம்…..!!!!!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை நுங்கம்பாக்த்தில் தலமரகன்றுகள் நடும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் கடந்த 7ஆம் தேதி அன்று நாகலிங்க தலமரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை நிபுணர்களிடம் கூறியதாவது, பக்தர்களின் வசதிக்காக இந்து சமய அறநிலையத்துறை பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் 1,00,000 மரக்கன்றுகளை திருக்கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களில் நடுவதற்கான திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், திருநெல்வேலி, மயிலாடுதுறை, திருவண்ணாமலை, திருச்சி, […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

ஆன்லைன் முன்பதிவுக்கு இனி கட்டணம்…. சபரிமலை பக்தர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்வதற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யும் முறை நடைமுறையில் உள்ளது. இதனை வெளிமாநில பக்தர்கள் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தினமும் 15 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அதேசமயம் முன்பதிவு செய்யும் பக்தர்களில் பெரும்பாலானோர் தரிசனம் செய்ய வருவதில்லை. அதனால் மற்ற பக்தர்களுக்கு கிடைக்கவேண்டிய வாய்ப்புகள் கிடைக்காமல் போகும் சூழல் உருவாகிறது. ஆன்லைன் முன்பதிவு இலவசமாக அனுமதிப்பதே இதற்கு காரணம் என […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இன்று முதல் ஆகஸ்ட் 23 வரை பக்தர்களுக்கு தடை…. வெளியான அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக தமிழகத்தில் குறைந்து கொண்டே வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு அமாவாசை மற்றும் […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

இன்று சபரிமலை நடைதிறப்பு…. தினமும் 15 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி…..!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆவணி மாத பூஜைகளுக்காக இன்று  மாலை சபரிமலை நடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் முன்பதிவு மூலம் தினமும் 15 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். அன்று மாலை 5 மணிக்கு மேல் சாந்தி சுதீர் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவர். அதன் பிறகு இரவு 8 மணிக்கு நடை அடைக்கப்படும். ஆகஸ்ட் 17ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு நடை திறந்து வழக்கமான பூஜைகள் தொடங்கும். ஆகஸ்ட் […]

Categories
அரசியல்

BREAKING: தமிழகம் முழுவதும் இன்று தடை…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுபடுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்தது. இதையடுத்து படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஆடிப்பூரத்தையொட்டி இன்று கோவில்களில் பக்தர்கள் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

3 நாட்களுக்கு பின் …. திறக்கப்பட்ட வழிபாட்டு தலங்கள் ….. ஏராளமான பக்தர்கள் வழிபாடு ….!!!

நாகை மாவட்டத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். கொரோனா வைரஸ் 3-வது அலை பரவலை  கட்டுப்படுத்த வாரத்தின் கடைசி மூன்று நாட்களான வெள்ளி ,சனி ஞாயிறு ஆகிய கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் வழிபட தமிழக அரசு தடை விதித்தது .இதன்படி நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற வேளாங்கண்ணி  மாதா பேராலயம் ,வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் மற்றும் நாகூர் தர்கா உட்பட பல்வேறு கோவில்கள் வாரத்தின் கடைசி மூன்று […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

வரும் 15-ம் தேதி சபரிமலையில் நடை திறப்பு…. பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு….!!!!

நாடு முழுவதும் கொரோணா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக முக்கிய கோவில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி சபரிமலை ஐயப்பன் கோவிலிலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. ஆனால் சில முக்கிய பூஜைகளின் போது மட்டும் நடை திறக்கப்பட்டு குறிப்பிட்ட அளவிலான பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று இதற்கு தடை…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. ஆனால் தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வார இறுதியில் மூன்று நாட்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை இதற்கு தடை…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. ஆனால் தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வார இறுதியில் மூன்று நாட்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் முக்கிய கோவில்களில்…. பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி ரத்து….!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. ஆனால் கடந்த ஓரிரு நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரி க்கத் தொடங்கி உள்ளதால், புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக ஆடிக் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று முதல் தடை…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக கணிசமாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, கடந்த ஓரிரு நாட்களாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் முக்கிய கோவில்களில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று  முதல் 8 வரை மதுரை மீனாட்சி அம்மன் கோவில், இன்று முதல் 3 பழனி மலைக்கோவில், சென்னை மற்றும் திருச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்கள், திருப்பரங்குன்றம், […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் நாளை முதல் தடை…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக கணிசமாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, கடந்த ஓரிரு நாட்களாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் முக்கிய கோவில்களில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 2 முதல் 8 வரை மதுரை மீனாட்சி அம்மன் கோவில், ஆகஸ்ட் 2 முதல் 3 பழனி மலைக்கோவில், சென்னை மற்றும் திருச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் ஆகஸ்ட் 9 வரை தடை…. அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. ஆனால் கடந்த ஓரிரு நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதன் காரணமாக புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நெல்லை தாமிரபரணி ஆற்றங்கரையில் இன்று முதல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை தர்ப்பணம் செய்ய தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பாபநாசம் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள்…. இனி இதை கொண்டு வரக்கூடாது…. தேவஸ்தானம் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கோவில்களில் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருப்பதியிலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாக தடுக்கும் வகையில், பக்தர்கள் யாரும் பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு வர வேண்டாம் என தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது. கோவிலில் உள்ள கடைகளில் […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் 4 நாட்கள் தரிசனம் செய்ய அனுமதி…. பக்தர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு….!!!!!

தமிழகம்  முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சில நாட்களாக  கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கோவில்களில் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதோஷம், பவுர்ணமியையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி மலைக் கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை முதல் ஜூலை 24ஆம் தேதி வரை காலை 7 மணி முதல் 11 மணி வரை பக்தர்கள் சாமி […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு நாளை முதல்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

கேரளாவில் கொரோனா தொற்று பரவல் தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் ஆடி மாதப் பிறப்பையொட்டி இன்று மாலை சந்நிதானம் நடை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நாளை  முதல் 21ம் தேதி வரை ஐந்து நாள்களுக்கு கோவிலுக்கு வர பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அதன்படி தினமும் 5,000 பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். அவர்கள் முன்கூட்டியே இணையவழியில் முன்பதிவு செய்திருக்க வேண்டும். அவ்வாறு கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவிட் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

தங்க கவசத்துடன்… காட்சியளித்த மூலவர் குருபகவான்…. திரண்டு வந்த பக்தர்கள்….!!

கொரோனா ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்ட பின் முதல் வியாழக்கிழமை நேற்று குருபகவான் கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் கோவில் ஒன்று இருக்கின்றது. அந்த கோவிலில் நவக்கிரகங்களில் குருபகவானுக்குரிய கோவிலான இங்கு குருவாரத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையடுத்து கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார் குழலி அம்மன், மூலவர் குருபகவான், ஆக்ஞா கணபதி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், நவக்கிரக சன்னதி, சனீஸ்வர பகவான் போன்ற சன்னதிகளில் சிறப்பு அபிஷேகமும், […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கரபுரநாதர் கோவிலில் பிரதோஷம்…. சமூக இடைவெளியுடன்…. பெரும்பாலான பக்தர்கள்….!!

கரபுரநாதர் கோவிலில் பிரதோஷமானது கோலாகலமாக நடைபெற்று பெரும்பாலான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள உத்தமசோழபுரத்தில் கரபுரநாதர் கோவில் ஒன்று இருக்கின்றது. அங்கு பிரதோஷ விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் மூலவர் கரபுரநாதர், நந்திகேஸ்வரர் சுவாமிக்கும் அபிஷேக ஆராதனை, தீபாராதனை வழிபாடும் சிறப்பாக நடைபெற்றது. இதில் பெரும்பாலான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்தகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதனையடுத்து பக்தர்கள் அனைவருக்கும் கோவில் பிரசாதம் கொடுக்கப்பட்டது.

Categories
மாநில செய்திகள்

சதுரகிரி கோயில் செல்ல… பக்தர்களுக்கு அனுமதி…!!!

சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோயிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் மலையேறி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக கொரோனா பொது முடக்கம் காரணமாக இரண்டு மாதங்களாக கோவிலுக்குள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படாத நிலையில் இன்று முதல் 10-ஆம் தேதி வரை நான்கு நாட்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல அனுமதி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சிவசங்கர் பாபாவை பார்த்து…. கண்ணீர் விட்டு கதறிய பக்தர்கள்…!!!!!

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே புதுபாக்கம் பகுதியில் அமைந்துள்ள சுஷில் ஹரி பள்ளி முன்னாள் மாணவிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா கைது செய்து செங்கல்பட்டு நீதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சிவசங்கர் பாபாவுக்கு தீடீர் என்று  உடல்நிலை பாதிக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்ற பின்னர், புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பள்ளி மாணவிகள் 5 […]

Categories
தேசிய செய்திகள்

இனி இரவு 8 மணி வரை அனுமதி…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதிலும் கொரோனா அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் முழு ஊரடங்கு பெரும்பாலான மாநிலங்களில் அமலில் உள்ளது. அதன் ஒரு பகுதியாக கோவில்கள் அனைத்திலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதனால் பக்தர்கள் அனைவரும் எந்த கோவிலுக்கும் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில்திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு கடந்த மாதம் தொடங்கியது. அதன்படி ஜூன் மாதம் முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனையடுத்து திருப்பதி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அமலுக்கு வந்த கட்டுபாடுகள்… கோவிலுக்குள் அனுமதி வழங்கப்படாத நிலையிலும்… பக்தர்கள் வழிபாடு..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாட்டால் பக்தர்களுக்கு கோவிலினுள் அனுமதி வழங்கப்படாத நிலையில் பக்தர்கள் கோவில் வாசலில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். தமிழகத்தில் வேகமெடுத்து பரவி வரும் கொரோனாவை தடுக்கும் வகையில் தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் பள்ளிவாசல்கள், கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள் ஆகிய அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாடு செய்வதற்கு அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வழக்கம்போல் பூஜைகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு… பழனி முருகன் கோவிலில்… குவிந்த பக்தர்கள்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலில் தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக குவிந்தனர். தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடு நடைபெற்றது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி முருகன் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நேற்று முன்தினம் அதிகாலை 4 மணி அளவில் கோவில் நடை திறக்கப்பட்டது. அதன் பின் விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து விளாபூஜை 4.30 மணி அளவில் […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை கோயில் நடை திறப்பு… யாருக்கெல்லாம் அனுமதி…?

தமிழ் புத்தாண்டு, விஷு பண்டிகை முன்னிட்டு சபரிமலை கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் தரிசனம் செய்வதற்காக  ஏப்ரல் 18 வரை நடை திறக்கப்பட்டிருக்கும்.  நாளை முதல் வழக்கம் போல் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை முதல் ஏப்ரல் 18 வரை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களில் தினமும் 10 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா இல்லை என்ற […]

Categories
தேசிய செய்திகள்

ஏப்.,11 இரவு முதல் இலவச தரிசன டிக்கெட் ரத்து…. திடீர் அதிர்ச்சி அறிவிப்பு….!!!

கொரோனா அதிகரித்து வருவதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசன டிக்கெட் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் […]

Categories
தேசிய செய்திகள்

இலவச தரிசன டிக்கெட் ரத்து… திருப்பதி பக்தர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு…!!!

கொரோனா அதிகரித்து வருவதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசன டிக்கெட் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அமல்… அதிரடி உத்தரவு…!!!

திருப்பதி வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் புதிய கட்டுப்பாடுகளை விதித்து அமல்படுத்தியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரவல் எதிரொலி… திருப்பதி பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

திருப்பதியில் இன்று முதல் 28ம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதியில் புஷ்கரணி தெப்பக்குளத்தில் இன்று முதல் வரும் 28-ம் தேதி வரை நடைபெறுகிறது. அதனால் திருப்பதியில் பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனா பரவல் நாடு முழுவதும் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரேனா 2-வது அலை உருவாக வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். இதையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகள் […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

சபரிமலை பக்தர்கள் அனைவருக்கும் இனி கட்டாயம்… வெளியான அதிரடி உத்தரவு…!!!

சபரிமலை அய்யப்பன் கோவில் வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டுவர வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடை திறக்கப்படாமல் இருந்தது. அதன் பிறகு சற்று கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் நடை திறக்கப்பட்டது. அப்போதிலிருந்து வழக்கமான பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் குறைந்த அளவு மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனர். அதன்பிறகு பல்வேறு கோரிக்கைகள் இருந்ததால், தினமும் […]

Categories
மாநில செய்திகள்

“பொள்ளாச்சி – பழனி வரை பக்தர்களுக்கு தனிநடைபாதை”… மத்திய அமைச்சர் தகவல்…!!

பொள்ளாச்சி கமலாபுரத்திலிருந்து பழனி வரை பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு நடை பாதை அமைக்கப்படும் என்று மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் வி கே சிங் தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பழனியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் அலுவலகம் திறக்கப்பட்டது. இதை சாலை போக்குவரத்து துறை அமைச்சர் வி கே சிங் திறந்து வைத்தார். அப்போது வெற்றிவேல் வீரவேல் என்று முழக்கமிட்டபடி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பழனிக்கு வருவதில் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும், […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

பக்தர்களே மிஸ் பண்ணிடாதீங்க… திருப்பதி தேவஸ்தானம் செம அறிவிப்பு…!!!

திருப்பதியில் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு பல்வேறு வசதிகளை தேவஸ்தானம் செய்து வருகிறது. அவ்வகையில் காணொலிக் காட்சி மூலமாக கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை ஆகியவற்றை திருப்பதி தேவஸ்தானம் நடத்தி வருகின்றது. இதில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் வெங்கடேஸ்வரா பக்தி சேனல் மூலமாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சியில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்ய முடியும். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இனி வீடு தேடி வரும் பிரசாதம்… இத மட்டும் செஞ்சா போதும்… உடனே போங்க…!!!

ஈரோடு தலைமை தபால் நிலையத்தில் பழனி பக்தர்கள் இலவச பிரசாத பெறுவதற்கு ரசீது வழங்கப்பட்டு     வருகின்றது.  ஈரோடு தலைமை தபால் நிலையம் முதுநிலை அஞ்சல் அதிகாரி ஒரு புது அறிக்கையை வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள காரணத்தினால் பக்தர்கள் ஆலயத்திற்கு வர தடை செய்யப்பட்டுள்ளது. அதனால் பழனி முருகன் தண்டாயுதபாணி கோவில் நிர்வாகமும் தபால் துறையும் ஒரு மிகச்சிறந்த ஒப்பந்தத்தை உருவாக்கியுள்ளது. இந்த கொரோனா சூழலில் பக்தர்கள் […]

Categories

Tech |