Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் மார்ச் 29 ஆம் தேதி…. 6 மணி நேரம்…. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!!

உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். கொரோனா காரணமாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, பொதுமக்கள் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்ச் 29ஆம் தேதி 6 மணி நேரம் தரிசனம் நிறுத்தப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 29ஆம் தேதி காலை சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை சேவை நடைபெறும். பிறகு காலை 6 மணி முதல் […]

Categories
தேசிய செய்திகள்

‘இனி இது வேண்டாம்’… குருவாயூர் பக்தர்கள் கவனத்திற்கு…. தேவஸ்தானம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!

குருவாயூர் கோவில் பக்தர்கள் தரிசனத்திற்காக ஆன்லைன் முன்பதிவு முறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான தலைவர் தகவல் வெளியிட்டுள்ளார். கேரளாவில் குருவாயூர் தேவஸ்தானத்தில் புதிய தலைவராக வி. கெ.விஜயன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இதனை தொடர்ந்து நேற்று புதிய நிர்வாக குழு கூட்டம் தலைவர் விகே விஜயன்  தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து தேவஸ்தான தலைவர் விஜயன்  பேசும்போது, கொரோனா காரணமாக குருவாயூர் கோவிலில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் […]

Categories
மாநில செய்திகள்

ஸ்ரீரங்கம் கோயில் பக்தர்களுக்கு… சிறப்பு ஏற்பாடு… வெளியான ஹேப்பி நியூஸ்…!!!!

ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் சுவாமி திருக்கோயில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அமர்வதற்காக இருக்கை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாத சுவாமி திருக்கோவிலில் 100 ரூபாய் கட்டண தரிசனம், மற்றும் கட்டணமில்லா தரிசனம் வரிசையில் செல்லும் பக்தர்கள் காத்திருக்கும்போது அமர்வதற்காக திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரிகளின்  குழு தலைவர் கருணாநிதி ரூபாய் 7 ,20,000 மதிப்புடைய 6 பெஞ்சுகளை வழங்கியுள்ளார். மேலும் கரூரை சேர்ந்த பக்தர் ரமேஷ்பாபு 3,60,000 மதிப்புடைய 30 பெஞ்சுகளையும்,  ஐதராபாத்தை சேர்ந்த […]

Categories
மாநில செய்திகள்

சதுரகிரி பக்தர்களே!!… இன்று (மார்ச்.15) முதல் 4 நாட்களுக்கு அனுமதி…. வெளியான ஹேப்பி நியூஸ்…..!!!!!

பிரதோஷம் மற்றும் பவுர்ணமியையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்குச் செல்வதற்கு இன்று (மார்ச் 15) முதல் 18ஆம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இருந்தும் மாதந்தோறும் பக்தர்கள் வருகை புரிகின்றனர். இதனிடையில் இந்த கோயிலுக்குச் செல்ல மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி நாட்களில் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அந்த வகையில் இம்மாதம் பிரதோஷம், பவுர்ணமியை முன்னிட்டு இன்று (மார்ச் 15) முதல் […]

Categories
மாநில செய்திகள்

சதுரகிர செல்ல 4 நாட்கள் அனுமதி….. பக்தர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…!!!!

சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல நான்கு நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்திருக்கிறது. இந்த கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களில் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்நிலையில் பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை  முன்னிட்டு வருகிற 15-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு பக்தர்கள் கோவிலுக்கு செல்ல நிர்வாகம் அனுமதி அளித்திருக்கிறது. பக்தர்கள் காலை 7 மணி முதல் மதியம் 11 […]

Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ்!…. திருப்பதியில் 1 மணி நேரத்தில் தரிசனம்…. பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு….!!!!

திருப்பதியில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு தற்போது இயல்புநிலை திரும்பி கொண்டிருக்கிறது. 60 ஆயிரம் பக்தர்கள் வரை தினசரி தரிசனம் செய்து வருகின்றனர். நாள் ஒன்றுக்கு திருப்பதியில் 25,000 என்ற எண்ணிக்கையில் 30 நாட்களுக்கு ஒரு முறை தேவஸ்தான நிர்வாகம் ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டு வருகிறது. அதிகபட்சமாக 20 நிமிடங்களுக்குள் அந்த டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விடுகின்றன. அதோடு மட்டுமில்லாமல் திருப்பதியில் உள்ள கவுண்டர்களில் தேவஸ்தானம் நாள் ஒன்றுக்கு பக்தர்களுக்கு 30,000 இலவச தரிசன டிக்கெட்டுகளை […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை பக்தர்களே!!… இன்று (மார்ச்.8) முதல்…. வெளியான செம ஹேப்பி நியூஸ்…..!!!!!

பங்குனி மாதத்திற்கான சிறப்புபூஜை, 10 தினங்கள் நடைபெற உள்ள ஆராட்டு விழா ஆகியவை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடையானது மார்ச்.8 (இன்று) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படும். அதாவது தந்திரிகண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைப்பார். இதையடுத்து மார்ச் 9 (நாளை) முதல் ஆராட்டு விழா கொடி ஏற்றத்துடன் தொடங்கும். அன்றைய நாள் காலை 10.30 மணிக்கு திருவிழா கொடியை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு ஏற்றி வைத்து […]

Categories
மாநில செய்திகள்

பக்தர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்!…. கோவில்களில் இனி இதெல்லாம் கிடைக்கும்….!!!!

தமிழகத்தில் அதிக அளவில் பக்தர்கள் வரும் முக்கிய கோவில்களில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான சுகாதார வசதி, குடிநீர் வசதி, தங்குமிடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும், மாற்று திறனாளிகளுக்கு இலவச திருமண திட்டம், பக்தர்களுக்கு கட்டணமில்லா மொட்டை அடிக்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களும் சிறப்பாக செய்து வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது கோடைக்காலம் தொடங்க உள்ளதால் கோவில் பிரகாரங்களில் சூரிய வெப்பத்தை தவிர்க்கும் விதமாக பக்தர்கள் நடந்தும் செல்லும் இடங்களில் குளிர்ச்சி தரும் வகையில் தேங்காய் […]

Categories
மாநில செய்திகள்

திருக்கோயில்களில் வழிகாட்டு நெறிமுறைகள்…. இந்துசமய அறநிலையத்துறை….!!!!

திருக்கோயில்களில் பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்படும் விலை உயர்ந்த நகைகளை பெறும்போது கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை இந்துசமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி விலையுயர்ந்த இனங்களை கோவில் அலுவலகத்தில் பெற்றுக் கொண்டு அதற்கான காணிக்கை ரசீதுகளை பக்தர்களுக்கு வழங்கும் நடைமுறையை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

ஏழுமலையான் பக்தர்கள் கவனத்திற்கு….!! வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் திடீரென திருப்பதியில் ஆர்ஜித சேவை டிக்கெட் விலை உயர்த்தப்பட்டு உள்ளதாக வெளியான செய்தியால் பக்தர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இதுகுறித்து தேவஸ்தான தலைவர் மாத்ருஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பா விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, “கொரோனா பரவல் காரணமாக கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் தற்போதுதான் திருமலையில் இயல்புநிலை திரும்பி சாதாரண பக்தர்களுக்கு சர்வ தரிசனம் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது.ஆர்ஜித சேவைகள் மற்றும் தரிசன டிக்கெட்டுகளுக்கான […]

Categories
மாநில செய்திகள்

சாய்பாபா பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. கோவில் நிர்வாகம் சூப்பர் அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் உச்சம் தொட தொடங்கியது. இதனால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதன் பயனாக தொற்று பரவல் சற்று சீரடைந்து வருகிறது. இதையடுத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்தார். இந்நிலையில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் ஷீரடி சாய்பாபா கோவிலில் அதிகாலை மற்றும் இரவு பூஜையில் பக்தர்கள் கலந்து கொள்ளலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதாவது இரவு 10.30 மணிக்கு […]

Categories
மாநில செய்திகள்

2 ஆண்டுகளுக்குப் பிறகு…. வெள்ளியங்கிரி மலையில் பக்தர்களுக்கு அனுமதி….!!!!

மகாசிவராத்திரியை முன்னிட்டு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளியங்கிரி மலைக்கோவிலுக்கு பக்தர்களுக்கு  அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பூண்டி வெள்ளியங்கிரி சிவன் கோயிலுக்கு ஆண்டுதோறும் மகா சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா  காரணமாக அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக இன்று முதல் வெள்ளியங்கிரி மலை ஏறுவதற்கு பக்தர்கள் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மலை ஏறுவதற்கு அனுமதி என்று தெரிந்தவுடன் கோவை […]

Categories
மாநில செய்திகள்

சதுரகிரி பக்தர்களே!…. இன்று (பிப்..28) முதல் 4 நாட்கள்…. வெளியான ஹேப்பி நியூஸ்…..!!!!!!

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் மாசி பிரதோஷம், மகாசிவராத்திரி, அமாவாசை வழிபாட்டை முன்னிட்டு பிப்.28 (இன்று) முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட இருப்பதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இங்கு தமிழ் மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு 4 நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். அதன்படி பிப். 28 (இன்று) பிரதோஷம், மார்ச் 1ல் மகா சிவராத்திரி, மார்ச் 2ல் அமாவாசை என்று 3 நாட்கள் முக்கிய திருவிழாக்கள் நடைபெற இருக்கிறது. இதில் பிப்.28 (இன்று) காலை 7:00 […]

Categories
மாநில செய்திகள்

சதுரகிரியில் வரும் 28 ஆம் தேதி முதல்….. பக்தர்களுக்கு வெளியான செம ஹேப்பி நியூஸ்…..!!!!!

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் மாசி பிரதோஷம், மகாசிவராத்திரி, அமாவாசை வழிபாட்டை முன்னிட்டு பிப்.28 முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட இருப்பதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இங்கு தமிழ் மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு 4 நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். அதன்படி வரும் பிப். 28 ஆம் தேதி பிரதோஷம், மார்ச் 1ல் மகா சிவராத்திரி, மார்ச் 2ல் அமாவாசை என்று 3 நாட்கள் முக்கிய திருவிழாக்கள் நடைபெற இருக்கிறது. இதில் பிப்.28 காலை 7:00 […]

Categories
தேசிய செய்திகள்

பக்தர்களே…! வெயிட் பண்ணி தான்…. ஏழுமலையானை தரிசிக்க முடியுமாம்…. முக்கிய அறிவிப்பு…!!!

திருமலை திருப்பதிக்கு அதிக கூட்டம் வருவதால் தேவஸ்தானத்தின் சார்பில் பக்தர்கள் மூன்று நாட்கள் முதல் நான்கு நாட்கள் தங்கி இருக்கும் ஏற்பாடுகளுடன் வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். திருமலை திருப்பதிக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து கொண்டிருக்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக திருப்பதியில் சாமி தரிசனத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. தற்போது கொரோனா நோய்த்தொற்று குறைந்து வருவதால் கட்டுப்பாடு தளர்வுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் திருப்பதி ஏழுமலையான் பக்தர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“ஏழுமலையான் பக்தர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….!!”தேவஸ்தானத்தின் சூப்பர் முடிவு….!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனா பரவல் காரணமாக குறைந்த அளவிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் வைரஸ் தொற்று தற்போது குறைந்துள்ள நிலையில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதன்படி தற்போது 300 ரூபாய் தரிசன டிக்கெட்டில் நாள் ஒன்றுக்கு 10,000 பேரும் இலவச தரிசன டிக்கெட் 10,000 பேரும் கல்யாண உற்சவம், ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் 10,000 பேரும் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று நாள் ஒன்றுக்கு 15000 […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

முத்தாலம்மன் கோவில் திருவிழா…. திரண்டு வந்த பக்தர்கள் கூட்டம்….!!

முத்தாலம்மன் கோவில் தெப்ப உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். விழுப்புரம் மாவட்டம் கெடார் கிராமத்தில் முத்தாலம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டும் கடந்த 7-தேதி அன்று தொடங்கி 11-ஆம் தேதி சக்தி கரக ஊர்வலம், சாகை வார்த்தல் நிகழ்ச்சி, செல்லியம்மன் குதிரை புறப்பாடு, இரவு நேரத்தில் சிம்ம வாகனத்தில் அம்மன் வீதி உலா 12-ஆம் தேதி மாலை மேளக்கச்சேரியும், இரவில் முத்துப் பல்லக்கில் அம்மன் வீதி […]

Categories
தேசிய செய்திகள்

வேன் மீது லாரி மோதி விபத்து…. 3 பேர் உயிரிழப்பு…. பெரும் சோகம்…!!!

சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்ற பக்தர்கள் லாரி ஒன்று வேன் மீது மோதி விபத்துக்குள்ளானத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் ஹாசன் பகுதியில் 14 பக்தர்கள் கேரளாவிலுள்ள சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளனர். அவர்கள் டெம்போ வேன் ஒன்றில் புனித பயணம் மேற்கொண்டுள்ளனர். அப்போது அவர்களது வாகனம் கோழிக்கோடு மாவட்டத்தில் பூலாடிகிண்ணு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்தது. அப்போது லாரி ஒன்று வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் […]

Categories
மாநில செய்திகள்

சதுரகிரி பக்தர்களே…. இன்று(பிப்..14) முதல் 4 நாட்கள்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!!

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் மாசி மாத பிரதோஷம், பவுர்ணமி வழிபாட்டை முன்னிட்டு இன்று (பிப்.14) முதல் 4 நாட்கள் பக்தர்கள் மலையேற அனுமதிக்கபட இருப்பதாக வனத்துறை தெரிவித்துள்ளது. அந்த வகையில் இன்று காலை 7:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள். இதையடுத்து அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு விதிமுறைகளை கடைபிடிக்கவும், இரவு கோவில் வனப்பகுதியில் தங்குவதை தவிர்த்து பக்தர்கள் உடனே திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையில் எதிர்பாராத அடிப்படையில் கனமழை […]

Categories
தேசிய செய்திகள்

ஏழுமலையான் பக்தர்களுக்கு ஷாக் நியூஸ்….!! “தரிசன டிக்கெட் முறையில் மாற்றம்….!!”

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் காரணமாக தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. அதோடு ஒரு நாளைக்கு 10 ஆயிரம் பேர் என்ற வீதத்தில் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வந்தன. இதனைத் தொடர்ந்து ஜனவரி மாதத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததால் பிப்ரவரி 15ஆம் தேதி வரை மட்டுமே ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டன. பிப்ரவரி 16 ஆம் தேதிக்கு பிறகு தரிசன டிக்கெட்டுகள் […]

Categories
மாநில செய்திகள்

பக்தர்களுக்கு குட் நியூஸ்…. சதுரகிரி செல்ல 4 நாட்கள்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வந்து தரிசனம் செய்வர். மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தை மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு இன்று (சனிக்கிழமை) முதல் வரும் 1ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை பக்தர்கள் […]

Categories
மாநில செய்திகள்

வடபழனி கோவிலில் நாளை குடமுழுக்கு…. பக்தர்களுக்கு அனுமதியில்லை….!!!!

வடபழனி கோவிலில் நாளை குடமுழுக்கு நடைபெற உள்ளது. நம் நாட்டில் உள்ள புனித நதிகளிலிருந்து கொண்டு வரும் நீர் இந்த குடமுழுக்குற்கு பயன்படுத்தவிருக்கிறது. பழனி கோவிலில் நாளை அர்ச்சகர்கள், கோவில் பணியாளர்கள், நன்கொடையாளர்கள் மட்டும் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். பொது முடக்கம் முடிந்த பின்னர் பொதுமக்கள் வழக்கம் போல் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவர். குடமுழுக்கு முடிந்த பின்னர் முழு மண்டல பூஜை 48 நாட்கள் நடைபெறவிருக்கிறது. அதனால் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றி, பொதுமக்கள் வீட்டிலிருந்தே இதனைப் பார்த்துக் கொள்ள […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு தடை…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் 3 தினங்களுக்கு வழிபாட்டு தலங்களில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக பொங்கல் பண்டிகை மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு கடந்த வாரம் வெள்ளிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை […]

Categories
மாநில செய்திகள்

21 ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை…. பழனி பக்தர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

பழனியில் நாளை முதல் தைப்பூச விழா நிறைவடையும் வரை அதாவது 21ஆம் தேதி வரை கோயிலுக்கு பக்தர்கள் அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 14 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை எந்த வழிபாட்டு தளங்களிலும் அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து வரும் 18ஆம் தேதி தைப்பூசத் திருவிழாவுக்கு அனுமதி இல்லை என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் தெரிவித்துள்ளார் இந்நிலையில் நாளை நடக்கவிருக்கும் கொடியேற்றத் […]

Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ்…. திருப்பதியில் இலவச டோக்கன் வினியோகம்…. தேவஸ்தானம் சூப்பர் அறிவிப்பு….!!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். இதற்கிடையில் நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனையடுத்து பாதிப்பு சற்று குறைந்த நிலையில், தற்போது பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை ஐயப்பன் கோவிலில்…. 14-ஆம் தேதி மகரசங்கராந்தி பூஜை…. ஏற்பாடுகள் தீவிரம்….!!!!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள அய்யப்பன் கோவிலில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சபரிமலையில் மகர ஜோதி தரிசனத்திற்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ளது. எனவே முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. அன்று மதியம் 2:29 மணி அளவில் மகர சங்கராந்தி பூஜை நடைபெறும். கடந்த மாதம் 31-ஆம் தேதி தொடங்கிய மகரஜோதி சீசனில் அதிகமான பக்தர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். இந்த சீசனில் 8 நாட்களில் 14.65 லட்சம் பேர் தரிசனம் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி செல்ல திட்டமிட்டிருந்த பக்தர்களுக்கு…. தேவஸ்தானம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். திருப்பதி கோவிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் சிலர் மாரடைப்பால் அவதிப்படுகின்றனர். அவர்கள் இறப்பை தடுக்க விலை உயர்ந்த இலவச தடுப்பூசி தயார் நிலையில் இருக்கிறது. இதற்காக திருமலையில் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் சிறப்பு இருதய சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. இது நடைபயணமாக வரும் பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி செல்ல திட்டமிட்டிருந்த பக்தர்களுக்கு…. தேவஸ்தானம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். இதற்கிடையில் நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனையடுத்து பாதிப்பு சற்று குறைந்த நிலையில், தற்போது பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

அட்ராசக்க!…. திருப்பதி ஏழுமலையானுக்கு சொகுசு கார்….. நன்கொடையாக வழங்கிய பக்தர்….!!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். இதற்கிடையில் நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனையடுத்து பாதிப்பு சற்று குறைந்த நிலையில், தற்போது பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 2021-ஆம் ஆண்டு […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்களுக்கு ஷாக் நியூஸ்…. மிரண்டுபோன தேவஸ்தானம்….!!!!

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 2020-ஆம் வருடம் மார்ச் முதல் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட நாட்கள் பக்தர்களுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து நிலைமை சீரானதும் முகக்கவசம், சானிடைசர், போதிய சரீர இடைவெளி, தடுப்பூசி சான்றிதழ், கொரோனா நெகடிவ் சான்றிதழ் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. 2020-ஐ காட்டிலும் கடந்த 2021-ஆம் ஆண்டு நிலைமை சற்று முன்னேற்றம் அடைந்தது. ஆனாலும் 2-வது அலையின் தாக்கத்தை தடுக்க முடியவில்லை. […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு குட்நியூஸ்….. தேவசம்போர்டு சூப்பர் அறிவிப்பு….!!!!

மகரவிளக்கு பூஜையையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவிலில் நாள்தோறும் கூடுதலாக ஒரு மணி நேரம் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி அளித்து தேவசம்போர்டு அறிவித்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தினமும் இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். இந்நிலையில் நேற்று ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு காத்திருந்தனர். இதையடுத்து பக்தர்கள் நலனைக் கருதி இரவு 11 மணிவரை தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இரவு 10.55 மணியளவில் ஹரிவராசனம் பாடி 11 மணிக்கு நடை சாத்தப்பட்டது. மகரவிளக்கு பூஜை ஜனவரி 19ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

“குஷியோ குஷி”…. சபரிமலை பக்தர்களுக்கு இன்று முதல்…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு விழாக்களில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருகை புரிவார்கள். இந்த வருடத்துக்கான மகர விளக்கு பூஜை வருகிற 14ம் தேதி நடைபெற இருக்கிறது. இதனையொட்டி கடந்த 30-ம் தேதி மாலை கோவில் நடை திறக்கப்பட்டு நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்கப்பட்டனர். மகர விளக்கு விழா நாட்களில் தினசரி 60 ஆயிரம் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல தேவசம் […]

Categories
மாநில செய்திகள்

பக்தர்களே….! திருத்தணி முருகன் கோவிலில் நாளை படித்திருவிழா….வெளியான தகவல்….!!!!

திருத்தணி சுப்பிரமணியசாமி கோவிலில் ஆண்டுதோறும் டிசம்பர் 31-ந் தேதி திருப்படித் திருவிழாவும், நள்ளிரவு ஆங்கில புத்தாண்டு சிறப்பு தரிசனமும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம் . அதன்படி நாளை திருத்தணி முருகன் கோவிலில் படித் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுகிறது. நாளை காலை 8 மணிக்கு கோவில் மலைப்பாதையில் உள்ள 365 படிகளிலும் கோவில் நிர்வாகம் சார்பில் கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து பூஜை நடத்தப்படுகிறது. இதைத்தொடர்ந்து காலை 10.30 மணிக்கு தங்கத்தேர் வீதியுலா நடைபெறுகிறது. இரவு 10 […]

Categories
தேசிய செய்திகள்

கரிமலை வனப்பாதை…. நாளை முதல் ஐயப்ப பக்தர்களுக்கு அனுமதி…. வெளியான அறிவிப்பு….!!!

கரிமலை வனப்பாதையில் நாளை முதல் ஐயப்ப பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சபரிமலை தேவஸ்தானம் போர்டு தெரிவித்துள்ளது. ஜனவரி 14ம் தேதி மகர விளக்கு பூஜை நடைபெறுவதையொட்டி, அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. 19ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. இதனால் மீண்டும் கரிமலை வழியாக பாதை யாத்திரை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான வசதிகளை தயார் செய்யும் பணி […]

Categories
தேசிய செய்திகள்

இரவு நேர ஊரடங்கு : இவர்களுக்கு மட்டும் விலக்கு…. கேரள அரசு அதிரடி….!!!!

கேரளா மாநிலத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் சபரிமலை மக்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஓமைக்ரான் தொற்று தீவிரமாக பரவி வருவதால் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் கேரளா அரசு, புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்து இன்று முதல் ஜனவரி 2-ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவித்துள்ளது. இதற்கிடையே மகரஜோதி […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை கோவில் நாளை நடை திறப்பு…. அதிகாலை முதல் பக்தர்களுக்கு அனுமதி…. வெளியான அறிவிப்பு….!!!!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக சபரிமலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை மாலை திறக்கப்பட உள்ளது. மேலும் சபரிமலையில் நாளை மறுநாள் அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். சபரி மலைக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றது.

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் பரமபதவாசல் …. பக்தர்களுக்கு வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி 13-ஆம் தேதி வைகுண்ட ஏகாதசியன்று பரமபதவாசல் அதிகாலை 2 மணிக்கு திறக்கப்படும். அதனை தொடர்ந்து ஜனவரி 22 வரை 10 நாட்கள் பரமபதவாசல் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். தினசரி 45,000 பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். டிக்கெட் முன் பதிவு செய்தவர்களுக்கு காய்ச்சல், உடல் வலி மற்றும் சளி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் தரிசனத்திற்கு வர வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க செல்லும் பக்தர்களுக்கு….வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதையடுத்து அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் உலகப் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் திறக்கப்பட்டு பக்தர்கள் தகுந்த கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டனர். கொரோனா காரணமாக மக்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் மட்டும் வழங்கப்பட்டது. தற்போது தொற்று குறைந்துள்ளதையடுத்து இலவச தரிசன டிக்கெட்டுகளை வழங்கி வருகிறது. இந்தநிலையில் வைகுண்ட ஏகாதசி தினசரி 5,000 டிக்கெட்டுகள் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. இதனை வெளியிட்ட 15 […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை பக்தர்களே…. டிச 31-ம் தேதி முதல் மீண்டும்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

கேரளாவிலுள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக முன்பதிவு அடிப்படையில் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. இந்நிலையில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளை முன்னிட்டு கடந்த நவம்பர் 15-ம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது. தற்போது மார்கழி மாதம் என்பதால் பக்தர்கள் மாலை அணிவது இரு முடி கட்டி மலைக்கு வந்த வண்ணம் இருக்கின்றனர். ஆகவே பக்தர்கள் வசதிக்காக ஸ்பாட் […]

Categories
தேசிய செய்திகள்

“சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை”…. சரணகோஷம் எழுப்பிய பக்தர்கள்…. அலைமோதும் கூட்டம்….!!!!

மண்டல பூஜைக்காக சபரிமலை கோவில் நடை கடந்த நவம்பர் 16 ஆம் தேதியன்று மாலை வேளையில் திறக்கப்பட்டது. தற்போது படிப்படியாக கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு நாளொன்றுக்கு 60,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சபரிமலை கோவிலில் மீண்டும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியுள்ளது. இந்த நிலையில் மண்டல பூஜையின்போது ஐயப்பனுக்கு சார்த்தப்படும் தங்க அங்கி ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து புறப்பட்டு தமிழகம் வழியாக நேற்று பம்பை சென்றடைந்தது. இதனையடுத்து கொண்டு செல்லப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை கோவிலில் நாளை மண்டல பூஜை…. குவியும் பக்தர்கள் …. தங்க அங்கியில் ஜொலிக்கும் ஐயப்பன்….!!!!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக சபரிமலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நாளை நடைபெறுகிறது. இந்தவருட மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நவம்பர் 15-ஆம் தேதி திறக்கப்பட்டது. மறுநாள் 16-ஆம் தேதி முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கின. அன்று முதல் தினந்தோறும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், […]

Categories
மாநில செய்திகள்

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு….. வெளியான ஹேப்பி நியூஸ்….   தெற்கு ரெயில்வே அதிரடி….!!!

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கான சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்போது சபரிமலை சீசன் என்பதால் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் சபரிமலைக்கு மாலை போட்டு சென்று வருகின்றனர். இதனால் சபரிமலை செல்லும் பக்தர்களுக்காக சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி, * காக்கிநாடா-கொல்லம் (வண்டி எண்: 07139) இடையே இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7.35 மணிக்கும், மறுமார்க்கமாக கொல்லம்-காக்கிநாடா (07140) இடையே நாளை மறுதினம் (ஞாயிறுக்கிழமை) அதிகாலை […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் தரிசனம்…. டிசம்பர் 24 முதல்…. பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். மேலும் கடந்த ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா தொற்று குறைந்ததால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கோவில் திறக்கப்பட்டு தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கொரோனா தொற்று கட்டுப்பாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது. அதன் பின்னர் கொரோனா பெரும்தொற்றை கருத்தில் கொண்டு பக்தர்களுக்கு வழங்கப்படும் தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் […]

Categories
தேசிய செய்திகள்

அடடே…. சபரிமலைக்கு செல்ல இப்படி ஒரு ஏற்பாடா?…. பக்தர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….!!!!

நாடு முழுவதிலும் கொரோனா தொற்று காரணமாக பல்வேறு ஊரடங்கு விதிமுறைகளை அரசு அறிவித்தது. அதிலும் குறிப்பாக அனைத்து கோவில்களும் திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து கொரோனா குறைந்து வந்ததை அடுத்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தற்போது நடைமுறையில் உள்ளது. அதன்படி அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டுள்ளது. தற்போது சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் வருகை மிகவும் அதிகரித்துள்ளது. மேலும் வசதிமிக்க பக்தர்கள் இங்கு வருகை புரிவதற்கு ஹெலிகாப்டரின் வரும் வசதியை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்பாக […]

Categories
தேசிய செய்திகள்

குஷியோ குஷி…. “சபரிமலையில் பக்தர்களுக்கு இன்று முதல் அனுமதி”…. வெளியான ஹேப்பி நியூஸ்…!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று முதல் பக்தர்கள் நேரடியாக நெய்யபிஷேகம் செய்யலாம் என்று தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. கொரோனா காரணமாக சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த ஆண்டு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது கொரோனா தொற்று குறைந்து உள்ளதால் சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை காலத்தில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. இதனால் கோயிலுக்கு வரும் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் சபரிமலையில் இன்று முதல் பக்தர்கள் நேரடியாக நெய்யபிஷேகம் செய்யலாம் என்று தேவசம் […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலையில் பக்தர்களுக்கு நாளை முதல் அனுமதி…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை முதல் பக்தர்கள் நேரடியாக நெய்யபிஷேகம் செய்யலாம் என்று தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. கொரோனா காரணமாக சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த ஆண்டு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது கொரோனா தொற்று குறைந்து உள்ளதால் சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை காலத்தில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. இதனால் கோயிலுக்கு வரும் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் சபரிமலையில் நாளை முதல் பக்தர்கள் நேரடியாக நெய்யபிஷேகம் செய்யலாம் என்று தேவசம் […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு…. வெளியான ஹேப்பி நியூஸ்…!!!!

பம்பை நதியின் அனைத்து பகுதிகளிலும் பக்தர்கள் புனித நீராட அனுமதி வழங்கி அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனா பிரச்சனை காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது தொற்று குறைந்ததை தொடர்ந்து பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. சபரி மலைக்கு வரும் பக்தர்கள் அங்குள்ள பம்பை ஆற்றில் புனித நீராடுவது வழக்கம். இம்முறை பம்பையில் குளிப்பதற்கு பக்தர்களுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் பெய்த […]

Categories
மாநில செய்திகள்

சதுரகிரி பக்தர்களுக்கு…. நாளை முதல்…. வெளியான ஹேப்பி நியூஸ்…!!!!

கார்த்திகை மாத பவுர்ணமியை ஒட்டி சதுரகிரி மலை கோவிலுக்கு நாளை முதல் டிசம்பர் 19 ஆம் தேதி வரை செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில்.  இந்த கோவிலுக்கு மாதம்தோறும் அமாவாசைக்கு நான்கு நாட்கள், பிரதோஷத்திற்கு நான்கு நாட்கள் என மொத்தம் 8 நாட்கள் கோவிலுக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்படும். தற்போது மேற்கு தொடர்ச்சி […]

Categories
தேசிய செய்திகள்

“மக்களே”…. நீங்கள் திருப்பதி போக போறீங்களா?…. வெளியான முக்கிய தகவல்….!!!

திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் கூடுதலாக பக்தர்களை அனுமதிக்க வேண்டி மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து அனுமதி கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறங்காவலர் குழு தலைவர் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலுக்கு வருடந்தோறும் பெரும்பாலான பக்தர்கள் வருகை புரிவார்கள். இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு முதல் திருப்பதி கோவிலில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து தினசரி பூஜைகள் கோவில் வளாக ஊழியர்கள் முன்னிலையில் நடைபெற்றது. அதன்பின் கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

நடராஜர் பக்தர்கள் ஷாக்….. தமிழக அரசு திடீர் உத்தரவு….!!!!

உலகப் புகழ்பெற்ற சிவாலய விழா தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு பக்தர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் திருமஞ்சன விழா மற்றும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ஆருத்ரா தரிசன விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மேலும் 15 ஆம் தேதி கோபுரதரிசனம், 19ஆம் தேதி தேரோட்டம், 20ஆம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது. […]

Categories

Tech |