Categories
தேசிய செய்திகள்

திருப்பதி செல்லும் பக்தர்களே….. நாளை முதல் இணையதளத்தில்….. உடனே முந்துங்கள்….!!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய நாளை முதல் ஆன்லைனில் டிக்கெட் வெளியீடு செய்யப்படவுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டது. இதற்கு பதிலாக ஆன்லைன் மூலமாக 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வந்தது. அந்த வகையில் இந்த டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கப்பட்டு சில மணி நேரங்களில் முடிந்துவிடும் நிலை ஏற்படுகிறது. இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

“ஏழுமலையான் கோவிலில் பவித்ரோற்சவம்”… ஆன்லைனில் முன்பதிவு தொடக்கம்….!!!!!!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்ட் மாதம் 8 ம் தேதியில் இருந்து 10 ம் தேதி வரை பவித்ரோற்சவம் நடைபெறுகிறது. அதில் பங்கேற்று தரிசனம் செய்யும் பக்தர்களுக்கான திருமலை  திருப்பதி தேவஸ்தானம் ஆன்லைனில் ஆகஸ்ட் மாதம் 1 ம் தேதி காலை 10 மணியளவில் தரிசன டோக்கன்களை வெளியிடுகின்றது. மொத்தம் 600 தரிசன  டோக்கன்கள் ஆன்லைனில் வழங்கப்படுகிறது. மேலும் பக்தர்கள் ஆன்லைன் மூலமாகவும் முன்பதிவு செய்து குறிப்பிட்ட நாளில் திருமலைக்கு வந்து பவித்ரோற்சத்தில் பங்கேற்று சாமி தரிசனம் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு…. ஆகஸ்ட் 1 முதல் தரிசன டிக்கெட்…. தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு…..!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த வருடம் செப்டம்பர் 7ஆம் தேதி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு இந்த வருடம் பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது. இந்த பிரம்மோற்சவ விழா நாட்களில் விஐபி பிரேக் தரிசனம்,முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தரிசன சேவை ரத்து செய்யப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதில் பக்தர்கள் கலந்து கொள்ள ஆன்லைன் தரிசனம் டோக்கன் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பிரமோற்சவ விழாவில் கலந்து கொள்ள விருப்பமுள்ள பக்தர்கள் பாரம்பரிய […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் 2, 5, 10 கிராம் தங்க டாலர்….. பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்….!!!!!

திருப்பதி திருமலையில் 2 கிராம் தங்க டாலர் பத்தாயிரம் ரூபாய், 5 கிராம் டாலர் 25,000 ரூபாய் மற்றும் 10 கிராம் டாலர் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனால் தேவஸ்தானத்திற்கு ஒரு நாளைக்கு 10 லட்சம் ரூபாய் வரை வருவாய் கிடைத்து. இந்த நிலையில் கொரோனா பரவால் காரணமாக இரண்டு கிராம், 5 கிராம் டாலர் விற்பனை நிறுத்தப்பட்டு 10 கிராம் சாமி டாலர்கள் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. எனவே விலை அதிகமாக […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மீண்டும்…. பக்தர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…..!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. தற்போது அந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் தாழ்த்தப்பட்டுள்ளது. அதன்படி கொரோனா காரணமாக 2 மற்றும் 5 கிராம் டாலர்கள் விற்பனை நிறுத்தப்பட்டு 10 கிராம் எடையுள்ள சாமி டாலர்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தரிசனத்திற்கு வரும் சாமானிய பக்தர்கள் 10 கிராம் எடையுள்ள தங்கசாமி டாலர்களை வாங்க முடியாமல் தவித்தனர். ஒரு நாளைக்கு 5 அல்லது 6 டாலர்கள் மட்டுமே விற்பனையானது. இது குறித்து பக்தர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ஜூலை 16ஆம் தேதி நடைதிறப்பு…. சபரிமலை பக்தர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் நாளும் திறக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் வருகின்ற ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகின்ற ஜூலை 16ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு 17ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை 5 நாட்கள் பூஜைகள் நடைபெறும். இந்த நாளில் உஷ பூஜை மற்றும் கணபதி ஹோமம் உள்ளிட்ட வழக்கமான […]

Categories
மாநில செய்திகள்

சதுரகிரி மலை கோயிலுக்கு செல்ல…. இன்று(ஜூலை 11) முதல் 4 நாட்களுக்கு…. பக்தர்கள் அனுமதி அறிவிப்பு…..!!!!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது.  இந்த கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை 4 நாட்களுக்கு அனுமதி அளித்துள்ளது. பௌர்ணமியை ஒட்டி இன்று (ஜூலை 11) முதல் 15ம் தேதி வரை பக்தர்கள் செல்ல கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி பக்தர்கள் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே மழையேற அனுமதி உண்டு. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் செய்து வருகின்றது. இந்த அனுமதி […]

Categories
மாநில செய்திகள்

சதுரகிரி மலை கோயிலுக்கு செல்ல…. 4 நாட்களுக்கு பக்தர்கள் அனுமதி….. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது.  இந்த கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை 4 நாட்களுக்கு அனுமதி அளித்துள்ளது. பௌர்ணமியை ஒட்டி நாளை மறுநாள்(ஜூலை 11) முதல் 15ம் தேதி வரை பக்தர்கள் செல்ல கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி பக்தர்கள் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே மழையேற அனுமதி உண்டு. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் செய்து வருகின்றது. இந்த அனுமதி […]

Categories
மாநில செய்திகள்

“யானையை குழந்தையாக பாவித்த கோவில் நிர்வாகம்”…. பக்தர்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்….!!!!!!!!!

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற திருக்கோவில்கள் ஒன்றான நெல்லையில் அமைந்துள்ள சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோவிலில் காந்திமதி என்னும் யானை இருக்கிறது. 52 வயதாகும் யானை காந்திமதிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் வருடம்தோறும் நடைபெறும் யானைகள் புத்துணர்வு முகாமிற்கு அனுப்பப்பட்டு யானையின் உடல் எடை மற்றும் யானை உடல்  நன்மைக்காக மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. தினமும் யானை காந்திமதி கோவில் வளாகத்தை சுற்றி சுமார் 5 […]

Categories
தேசிய செய்திகள்

திருமலை திருப்பதி மலைப்பாதையில்…. “யானைகளின் ரோட் ஷோ”…. அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்…!!!!!!!

திருமலை திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் வசதிக்காக கீழ்த் திருப்பதியில் இருந்து மேல் திருப்பதிக்கு ஆந்திர மாநில அரசின் பேருந்து போக்குவரத்து வசதி இருக்கிறது. இத்துடன் ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் கார், வேன் மற்றும் தனியார் பஸ்களிலும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் மலைப்பாதை 22 கிலோமீட்டர் தொலைவு உள்ளது. இந்த மலை பாதையை சுற்றி அடர்ந்த வனப்பகுதியாக இருப்பதினால் வனத்திற்குள் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

திருமலை திருப்பதி மலைப்பாதையில்….. ஏழுமலையான் பக்தர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி….. ஓட்டம் பிடித்த மக்கள்…..!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் யானை கூட்டம் சுற்றி வருவதால், பக்தர்கள் வாகன ஓட்டிகள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு அன்றாடம் ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனால் கீழ் திருப்பதி இருந்து மேல் திருப்பதிக்கு ஆந்திர மாநில அரசின் பஸ் போக்குவரத்து வசதி உள்ளது. இத்துடன் ஆந்திராவில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் கார், வேன் மற்றும் தனியார் பேருந்துகள் மூலமாக தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் […]

Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி”…. திருச்செந்தூர் கோவிலில் இனி புதிய வசதி…. பக்தர்களுக்கு வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதனால் பக்தர்களின் வசதிக்காக திருப்பதியை போல திருச்செந்தூர் கோவிலை தரம் உயர்த்துவதற்கு பல்வேறு வசதிகளை இந்து சமய அறநிலையத் துறை செய்து வருகிறது. இந்நிலையில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் கோவிலில் சிரமம் இல்லாமல் தரிசனம் செய்வதற்கு தனி பாதை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதையடுத்து மூத்த குடிமக்கள் சுவாமி தரிசனம் செய்யும் வகையில் தனி […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் பக்தர்களே…. நாளை (ஜூன் 27) முதல் ஆன்லைனில்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டு உள்ளதால் வழக்கம்போல பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப் பட்டு வருகிறார்கள். இந்நிலையில் செப்டம்பர் மாதத்திற்கான டிக்கெட்டுகளை நாளை முதல் ஆன்லைனில் பெறலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை மற்றும் கட்டண பிரம்மோற்சவம் உள்ளிட்ட சேவைகளுக்கான டிக்கெட்டுகளை பக்தர்கள் நாளை மாலை 4 மணி முதல் ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும் சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள்

சதுரகிரி செல்ல இன்று(ஜூன் 26) முதல் 4 நாட்கள் அனுமதி…. பக்தர்களுக்கு வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பிரதோஷம், ஆனி மாத அமாவாசையை முன்னிட்டுஇன்று  முதல் அதாவது ஜூன் 26ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு பக்தர்களும் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி பக்தர்கள் காலை ஏழு மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே மழையேற அனுமதி உண்டு. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு…… வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூலை ஆகஸ்ட் மாதத்திற்கான ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட சிறிது நேரத்தில் தீர்ந்தது. தற்போது தரிசன டிக்கெட் கிடைக்காமல் பக்தர்கள் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அனைவரும் இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தினமும் ஏராளமான பக்தர்கள் திருப்பதியில் குவிந்து வருகின்றனர்.

Categories
தேசிய செய்திகள்

இலவச தரிசன டோக்கன்…. திருப்பதி பக்தர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….!!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்கு அன்றாடம் வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு சீனிவாசம், விஷ்ணு நிவாசம், பூதேவி காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட இடங்களில் இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் அண்மையில் டோக்கன்களை பெறுவதற்கு ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதில் 3 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இதையடுத்து இலவச தரிசன டோக்கன் வழங்கும் நடைமுறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில்இலவச டோக்கன்கள் மீண்டும் எப்போதும் போல வழங்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதுமட்டுமல்லாமல் குறைந்த அளவிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனர். தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப் பட்டு வருகிறார்கள். அதன்படி சபரிமலை கோவிலில் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு இன்று மாலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. நாளை பிரதிஷ்டை தின […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை: “ஆத்தா சாபத்துக்கு ஆளாகாதீங்க”….. கோவிலில் வைரலாகும் பேனர்….!!!!

கோவை மாவட்டம், தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோவிலில் வைக்கப்பட்டுள்ள பேனர் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. கோவை மாவட்டம் , மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் பவானி ஆற்றங்கரையில் அருள்மிகு வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாதம் நடைபெறும் குண்டம் திருவிழாவில் நீலகிரி, திருப்பூர், கோவை, ஈரோடு மற்றும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்துவது வழக்கம். அதுமட்டுமில்லாமல் அமாவாசை தினங்களிலும் அம்மனுக்கு விரதம் இருந்து ஆடு, கோழிகளை பலியிட்டு நேர்த்திக்கடனை செய்வார்கள். […]

Categories
தேசிய செய்திகள்

இனி திருப்பதிக்கு இதை எடுத்து செல்லக்கூடாது…. பக்தர்களுக்கு தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பு….!!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். தற்போது கோடைகாலம் என்பதால் நாளுக்கு நாள் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதனால் தேவஸ்தானம் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதற்கு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது திருப்பதிக்கு வரும் பக்தர்கள் அனைவரும் பிளாஸ்டிக் […]

Categories
மாநில செய்திகள்

“இனி திருப்பதி போல திருச்செந்தூர்”…. அமைச்சர் சேகர்பாபு உறுதி…!!!!!!!

சென்னை காலடிப்பேட்டையில் உள்ள 450 ஆண்டுகள் பழமையான கல்யாண வரதராஜர் பெருமாள் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு என்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், திருச்செந்தூருக்கு அதிக அளவில் பக்தர்கள் வருவதனால் 200 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பதி கோவிலுக்கு நிகராக திருச்செந்தூர் கோயிலில் கட்டமைப்புகள் உருவாக்கப்படும். மேலும் ஒரே நேரத்தில் 5000 பக்தர்கள் வந்தால் கூட பிரத்தியேக வசதி ஏற்படுத்தி அவர்களை வரிசையாக அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யப்படும். இந்தநிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இரவு 7 மணி அளவில் கோவிலில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள லேப்பாட்சி வணிக வளாகம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இலவச தரிசனத்திற்கு 20 மணிநேரம் ஆனது. இது பற்றி தகவல் அறிந்த திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி திருமலை முழுவதும் ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: “தற்போது கோடை விடுமுறை […]

Categories
மாநில செய்திகள்

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு… தேவஸ்தானம் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!!!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டுள்ளது. இரவு 7 மணி அளவில் கோவிலில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள லேப்பாட்சி வணிக வளாகம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இலவச தரிசனத்திற்கு 20 மணி நேரம் ஆனது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி திருமலை முழுவதும் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, […]

Categories
மாநில செய்திகள்

கோவை : “கோவிலை பூட்டி கட்சி பிரமுகர்கள்”….. பெண் பக்தர்கள் ஆத்திரம்…..!!!!

சூலூர் அருகே கோவில் ஒன்றில் பெண்கள் வழிபாடு செய்த காரணத்தினால் மோதல் ஏற்பட கோவிலைப் மூடிபோட்டு போட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் அருகே கருத்தம்பட்டி பகுதியில் விநாயகர் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் உள்ள விநாயகர் சிலை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக அருகில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு மாற்றப்பட்டு பக்தர்கள் பிரதிஷ்டை செய்தனர். விநாயகர் சிலை மாரியம்மன் கோவிலுக்கு மாற்றப்பட்டதால் விநாயகர் கோவில் பராமரிப்பு இன்றி இருந்து […]

Categories
மாநில செய்திகள்

இரவு 7 மணிக்கு மேல் மருதமலைக்கு செல்ல தடை…. பக்தர்களுக்கு ஷாக் நியூஸ்…. கோவில் நிர்வாகம் அதிரடி….!!!!

கோவை மாவட்டத்தில் உள்ள மருத மலை பகுதியில் இருந்து தடாகம் அனுபவி சுப்பிரமணியர் கோவில் வரையில் உள்ள மலையைச் சுற்றியுள்ள வனப் பகுதியில் காட்டு யானைகள் மற்றும் சிறுத்தைகள் உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும். அதிலும் குறிப்பாக மருதமலை பகுதியில் சிறுத்தைகள் கடந்து செல்வது வழக்கமான ஒன்றுதான். இந்நிலையில் மருதமலை கோவில் தேர் நிறுத்துமிடம் மற்றும் ராஜகோபுரம் பகுதியில் நேற்று இரவு சிறுத்தை ஒன்று கடந்து சென்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அந்த […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி செல்லும் ஏழுமலையான் பக்தர்களுக்கு…. தேவஸ்தானம் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!

கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் தற்போது கோடை விடுமுறை என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. அதற்காக திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றது. அதிலும் குறிப்பாக வார இறுதி நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற ஜூலை மாதம் 15ஆம் […]

Categories
மாநில செய்திகள்

சதுரகிரி செல்ல மே 27 – 31 வரை பக்தர்களுக்கு அனுமதி….. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் தரை மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் உள்ளது. இந்த கோயிலுக்கு மாதந்தோறும் அமாவாசை 4 நாட்கள் பௌர்ணமி 4 நாட்கள் என மொத்தம் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டு வந்தது.சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோவிலுக்கு செல்ல மே 27-ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பிரதோஷம் மற்றும் வைகாசி மாத அமாவாசையை […]

Categories
தேசிய செய்திகள்

“ஏழுமலையான் பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்”….. சென்னை டூ திருப்பதி ஸ்பெஷல் பேருந்துகள்…..!!!!

திருப்பதிக்கு தொடர்ந்து பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலம், திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தந்து வருகின்றனர். தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் அரசு பேருந்து அல்லது தனியார் பேருந்துகள் மூலமாக தற்போது திருப்பதிக்கு சென்று வருகின்றனர். கோடை விடுமுறை என்பதால் திருப்பதி செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் காளஹஸ்திக்கு சென்று தரிசனம் […]

Categories
தேசிய செய்திகள்

ஏழுமலையான் பக்தர்கள் கவனத்திற்கு…. விஐபி பிரேக் தரிசனம் ரத்து…. வெளியான அறிவிப்பு…!!!!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேவஸ்தானம்  ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக திருப்பதி ஏழுமலையான் கோவில் அமைந்துள்ளது. ஏழுமலையானை தரிசிக்க தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வருகின்றனர். அதனால் கொரோனா  காலகட்டங்களில் பக்தர்களின் வருகையை கட்டுப்படுத்துவதற்காக இலவச தரிசன டிக்கெட் ரத்து செய்யப்பட்டிருந்தது. அத்துடன் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு இருந்தனர். அதனால் கிராமப்புறங்களில் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் சோகம்…. புனித யாத்திரை… 39 பக்தர்கள் உயிரிழப்பு…!!!!!

உத்தரகாண்ட் புனித யாத்திரை சென்ற பக்தர்களில்  39 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்டில் சார்தம் புனித யாத்திரை மிகவும் பிரசித்தி பெற்றதாக விளங்குகின்றது. இதற்காக கடந்த 3ஆம் தேதி அக்ஷய திருதியை முன்னிட்டு முதல்-மந்திரி புஷ்கர் சிங் தமி முன்னிலையில் பக்தர்களுக்கான கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி வலைத்தளங்கள் திறக்கப்பட்டது. அதில் பாத யாத்திரை செல்பவர்கள் முன்பதிவு செய்துள்ளனர். மேலும் கொரோனா  கட்டுப்பாடுகளால் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தளர்வை முன்னிட்டு 6 ம் […]

Categories
மாநில செய்திகள்

வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்கள் செல்லலாமா?….. வனத்துறை அதிகாரிகள் சொன்ன முக்கிய தகவல்….!!!

கோவை அருகே பூண்டியில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் புகழ்பெற்ற வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலை எனவும் தென்கைலாயம் அழைக்கின்றனர். இங்கு சிவபெருமான் சுயம்பு லிங்கமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் புரிந்து வருகிறார். இதனால் இந்த மலைக்கு ஏராளமான பக்தர்கள் செல்வது வழக்கம். இந்த மலைக்கு செல்லும் பாதை அடர்ந்த வனப்பகுதியாக இருப்பதாலும், திடீரென வானிலை மாறுவதாலும் ஆண்டுதோறும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் மட்டும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகின்றது. சித்ரா […]

Categories
தேசிய செய்திகள்

ஏழுமலையான் பக்தர்களே …. பாத யாத்திரைக்கு அனுமதி…. தேவஸ்தான குழுத்தலைவர் அறிவிப்பு….!!!!!!!

திருப்பதியில் இன்று ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை திறக்கப்படுவதை முன்னிட்டு இன்று முதல் பக்தர்கள் பாத யாத்திரையாக திருமலைக்கு வர அனுமதிக்கப்படுகின்றார்கள். தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஓய்.வி. சுப்பா ரெட்டி, புயல் மழையால் சேதமடைந்திருந்த ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை சீரமைப்பு பணிகள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் வருகிற 5-ம் தேதி ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை திறக்கப்படுகிறது. அன்று முதல் பக்தர்கள் பாத யாத்திரையாக திருமலைக்கு வர அனுமதிக்கப்படுகிறார்கள்  என்று தெரிவித்துள்ளார்.அந்த வகையில் இன்று ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை திறக்கப்படுவதை முன்னிட்டு இன்று முதல் பக்தர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ஷாக் : மலைப்பாதையில்10 அடி நீள மலைப்பாம்பு… அதிர்ச்சியில் ஏழுமலையான் பக்தர்கள்…!!!!!!!

திருப்பதி மலைப் பகுதியில் 10 நீள  மலைப்பாம்பு ஒன்று சாலையில் ஊர்ந்து சென்றதை கண்ட ஏழுமலையான் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உலக பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலமான திருமலை திருப்பதிக்கு, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பல மாநிலங்களில் இருந்தும் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். பேருந்து, வேன், கார் போன்ற வாகனங்கள் அலிபிரியில் இருந்து மலைப்பாதை வழியாக திருமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்து திரும்புவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் திருமலைக்கு செல்லும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்”…. அனைத்து கோவில்களிலும் பிரசாதம் இலவசம்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!

பிரசித்தி பெற்ற  முருகன் கோவிலில் இலவசமாக பிரசாதம் வழங்கும் விழா நடைபெற்றுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில்  ஆறுபடை வீடுகளில் 3-ஆம்  படை வீடாக விளங்கும் முருகப் பெருமான் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கு இலவசமாக பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவில் இணை இயக்குனர் நடராஜன், உதவி ஆணையர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த அனைத்து பக்தர்களுக்கும் இலவசமாக 40 கிராம் […]

Categories
தேசிய செய்திகள்

ஏழுமலையான் பக்தர்களே… திருப்பதியில் 3 இடங்களில் டைம் ஸ்லாட் டோக்கன்…. தேவஸ்தான அதிகாரி தகவல்…!!!!!!

திருப்பதியில் 3 இடங்களில் இலவச தரிசன பக்தர்களுக்கு ‘டைம் ஸ்லாட்’ டோக்கன்கள் விரைவாக வழங்க ஏற்பாடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் இலவச தரிசன பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டிருக்கிறது. திருப்பதியில் உள்ள சீனிவாசம் விடுதி, அலிபிரி பூதேவி காம்ப்ளக்ஸ், கோவிந்தராஜசாமி சத்திரம் போன்ற  இடங்களில் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கும் கவுண்ட்டர்கள் மூடப்பட்டுள்ளன. அதனைத்தொடர்ந்து அனைத்துப் பக்தர்களும் இலவச தரிசனத்தில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வழியாக நேரடியாக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். […]

Categories
மாநில செய்திகள்

10 கோவில்களில் இன்று முதல்….. இலவச பிரசாதம் வழங்கும் திட்டம்….!!!!!!

தமிழகத்தில் உள்ள திருக்கோயில்கள் இலவச பிரசாதம் வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. வட பழனி, திருச்செந்தூர், பழனி, மருதமலை, சமயபுரம், ஸ்ரீரங்கம், திருவேற்காடு, திருத்தணி உள்ளிட்ட 10 கோவில்களில் பக்தர்களுக்கு பொங்கல் புளியோதரை, பஞ்சாமிர்தம், லட்டு போன்ற இலவச பிரசாதம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று தொடங்கி வைத்துள்ளார். திட்டத்தை துவக்கி வைத்த இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு பேசியதாவது:கடந்த சட்டசபை மானிய கோரிக்கையில் அறிவித்தப்படி 10 […]

Categories
தேசிய செய்திகள்

“காசி புனித யாத்திரை செல்லும்….. 30 ஆயிரம் பக்தர்களுக்கு நிதி உதவி”….. மந்திரி சசிகலா ஜோலே தகவல்….!!!!

காசிக்கு புனித யாத்திரை செல்லும் 30 ஆயிரம் பக்தர்களுக்கு நிதி உதவி வழங்கப்படும் என்றும் மந்திரி சசிகலா ஜோலே தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம், இந்து சமய அறநிலை துறை மந்திரி சசிகலா ஜோலே பெங்களூருவில் நேற்று முன்தினம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: “வாழ்க்கையில் ஒரு முறையாவது காசிக்கு புனித யாத்திரை சென்று வர வேண்டும் என்பது மக்களின் கனவாக உள்ளது. ஆனால் பொருளாதார நிலை காரணமாக பலர் செல்ல முடிவதில்லை. அத்தகைய பக்தர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

2 ஆண்டுகளுக்கு பின்…. திருவண்ணாமலையில் குவியும் லட்சக்கணக்கான பக்தர்கள்….!!!!

திருவண்ணாமலையில் நடக்கும் பிரசித்தி பெற்ற விழாக்களில் சித்ரா பவுர்ணமிக்கு தனி சிறப்பு உண்டு. கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெறும் இந்த விழாவில் கலந்து கொள்ள ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர். இதற்காக தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் திருவண்ணாமலைக்கு 2806 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றது. சித்ரா பவுர்ணமி செல்ல இன்று அதிகாலை 2.23 மணி முதல் நாளை அதிகாலை 1.17 மணி வரை உகந்த நேரமாக கணிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பக்தர்களுக்கு ஷாக் நியூஸ்…. மதுரை ஆட்சியர் திடீர் அறிவிப்பு….!!!!

உலகப் புகழ் பெற்ற சித்திரை திருவிழாவின் முக்கிய பகுதியாக அழகர்கோவில் மலையில் இருந்து சுந்தரராஜ பெருமாள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ நேற்று மாலை புறப்பட்டார். இவரைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள பதினெட்டாம்படி கருப்பண்ண சுவாமி கோவில் முன்பு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடந்தது. அதன்பிறகு சுந்தரராஜ பெருமாள் கண்டாங்கி பட்டுடுத்தி கள்ளர் வேடத்தில் கைகளில் நேரிகொம்பு ஏந்தி தங்கப் பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார். செல்லும் வழி நெடுக அவருக்கு பக்தர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

“திருப்பதி ஏழுமலையான் கோவில்”… 40 மணிநேரம் காத்திருந்து இலவச தரிசனம்…. சிரமப்படும் பக்தர்கள்…..!!!!!

மிகவும் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பெரும்பாலான பக்தர்கள் தரிசனத்துக்கு குவிந்து வருகின்றனர். கடந்த 2 தினங்களுக்கு முன்புவரையிலும் 40,000 பக்தர்கள் தரிசனம் செய்யும் அடிப்படையில் திருப்பதியில் 3இடங்களில் இலவச தரிசன டிக்கெட்டுகளானது வழங்கப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் இலவச தரிசன டிக்கெட் வழங்கும் கவுண்டர்கள் மூடப்பட்டு அனைத்து பக்தர்களும் இலவச தரிசனத்தில் நேரடியாக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பக்தர்கள் பெரும்பாலானோர் திருப்பதியில் தரிசனத்துக்கு குவிந்தனர். அதுமட்டுமல்லாமல் நேற்று முதல் வரும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: சதுரகிரி செல்ல நாளை முதல் அனுமதி…. பக்தர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…..!!!!

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை(ஏப்ரல் 14) முதல் ஏப்ரல் 18 வரை 5 நாட்கள் பொதுமக்கள் சதுரகிரி மலைக்கு செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்தால் கோயிலுக்கு செல்ல அனுமதியில்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் பரபரப்பு…. கோவிலுக்குள் செல்ல இலவச டோக்கன்…. பக்தர்களுக்கு மூச்சுத் திணறல்…!!!!!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல தரிசன டோக்கன் பெற வந்த பக்தர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு 10க்கும் மேற்பட்டோருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. திருப்பதி கோவிலுக்குள் செல்வதற்கு இலவச டோக்கன் பெற வந்த  பக்தர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு இருந்த நிலையில் பத்துக்கும் அதிகமானோருக்கு சிறிய காயங்களுடன் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. திருப்பதியில் மூன்று இடங்களில் இலவச தொடர்ந்து வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக இலவசக் வழங்கப்படாத நிலையில் இன்று  இலவச டிக்கெட்களை  பெற அதிகமான பக்தர்கள் ஒரே நேரத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சென்ற பக்தர்களுக்கு…. காத்திருந்த அதிர்ச்சி….!!!!

நேற்று முன்தினம் வார விடுமுறை நாள் என்பதால் திருப்பதிக்கு ஏராளமான பக்தர்கள் வாகனங்களிலும், நடைபயணமாகவும் வருகை புரிந்தனர். இதில் இலவச தரிசன டிக்கெட் பெற முயற்சித்த பக்தர்கள் கவுண்டர்கள் மூடியிருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். ஏற்கனவே செவ்வாய்கிழமை வரையிலான தரிசன டிக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டு விட்டதாகவும், புதன்கிழமை தான் இனி டிக்கெட்டுகள் கிடைக்கும் என்பதையும் அறிந்த பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். இதையடுத்து தரிசன டிக்கெட் பெற முடியாத விரக்தியில் அலிபிரி சோதனை சாவடி அருகே பக்தர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிலும் […]

Categories
மாநில செய்திகள்

திருப்பதி வந்த பக்தர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போராட்டத்தில் ஈடுபட்ட பக்தர்கள்… பெரும் பரபரப்பு…!!!!!

இலவச தரிசன டிக்கெட் கிடைக்காததால் பக்தர்கள் சாலையில் படுத்து உருண்டு போராட்டம் நடத்தியதால் திருப்பதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு வாரநாட்களில் நாள்தோறும் 30 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகள் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதலாக பத்தாயிரம் டிக்கெட்டுகளும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. கொரோனா காலத்துக்கு பிறகு திருமலையில்  தற்போது பக்தர்கள் கூட்டம் இன்னும் அதிகரித்து வருவதன் காரணமாக கடந்த சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் செவ்வாய் என […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை நடை திறப்பு…. இன்று முதல் ஏப்ரல் 18 வரை பக்தர்களுக்கு அனுமதி…..!!!!

சித்திரை விஷு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நேற்று திறக்கப்பட்டது. அதில் நேற்று சிறப்பு பூஜைகள் அனைத்தும் நடந்தன. இந்நிலையில் தினமும் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று ஏப்ரல் 15ஆம் தேதி சித்திரை விஷு வழிபாடுகள் நடைபெறும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இன்று முதல் ஏப்ரல் 18-ஆம் தேதி வரை ஆன்லைனில் முன்பதிவு மூலம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஏப்ரல் 18-ஆம் தேதி பூஜை முடிந்து இரவு 10 மணிக்கு நடை சாற்றப்படும். மேலும் கோவிலில் பூஜைகள் கட்டணம் […]

Categories
மாநில செய்திகள்

மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணம்…. இன்றே(ஏப்ரல் 7) கடைசி நாள்…. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்தை காண ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி ஏப்ரல் 14ஆம் தேதி நடைபெற உள்ள மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி முதல் ஏப்ரல் 7-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதற்காக 200 ரூபாய் மற்றும் 500 ரூபாய் கட்டண சீட்டுகள் வினியோகிக்கப்படுகிறது. சீட்டுகளை பெற விரும்புவோர் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை வைத்து www.maduraimeenakshi.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க […]

Categories
தேசிய செய்திகள்

சிறப்பு தரிசன டிக்கெட்… ஏழுமலையான் பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்…!!!!!

ஏழுமலையான் பக்தர்களுக்கு சிறப்பு தரிசன டிக்கெட் வழங்க  அறிவிப்பு வெளியாகியுள்ளது. அண்டை மாநிலமான ஆந்திராவில் உள்ள திருப்பதியில் உலக பிரசித்தி பெற்ற ஏழுமலையான் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள். கொரோனா தொற்று  காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது தொற்று பாதிப்பு  கணிசமாக குறைந்து இருப்பதால், பல்வேறு சேவைகளுக்கு தேவஸ்தான […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனி முருகன் கோவிலில்… ரோப்கார் சேவையில்… ரூபாய் 15 டிக்கெட் ரத்து… ஏழை எளிய மக்கள் பெரிதும் சிரமம்..!!

பழனி முருகன் கோவிலில் ரூபாய் 15 டிக்கெட் ரத்து செய்யப்பட்டதால் ரோப்கார் சேவையை பயன்படுத்த ஏழை எளிய மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்று பழனி முருகன் கோவில். இந்த 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பழனி அடிவாரத்தில் இருந்து மலைக்கு செல்ல படிப்பாதை, யானைப்பாதை வழிகள் உள்ளன. ஆனால் முதியவர்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் செல்ல ரோப் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்களுக்கு… 5 மணி நேரம் தரிசனம் ரத்தானது…. எதற்காக தெரியுமா?…. வெளியான தகவல்…..!!!!!

திருப்பதி கோவிலில் ஆழ்வார்திருமஞ்சனத்தை முன்னிட்டு நேற்று சுமார் 5 மணிநேரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் நிறுத்தப்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர தெலுங்கு வருட பிறப்பான யுகாதியை முன்னிட்டு ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது. இந்த ஆழ்வார் திருமஞ்சனத்தில் மூலவருக்கு அலங்காரம் நடைபெற்று, பின் பல்வேறு மூலிகை பொருட்களால் தயார் செய்யப்பட்ட கலவையானது கோவிலை சுற்றிலும் தெளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு காலை 6 மணி முதல் 11 மணி வரை சுமார் 5 மணி நேரம்  பக்தர்கள் […]

Categories
அரசியல்

திருப்பதி தேவஸ்தானத்தின் நடவடிக்கையால்….!! அலைமோதும் பக்தர்கள் கூட்டம்…!! குஷியான தேவஸ்தனம்…!!

கொரோனா பரவல் குறைந்துள்ளதை தொடர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தற்போது ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் தினமும் 30 ஆயிரம் வீதம் ஆன்லைனில் வழங்கப்பட்டு விடுகிறது. அதுதவிர, விஐபி பிரேக் தரிசனம், ஸ்ரீவாரி அறக்கட்டளை, சுற்றுலாத்துறை மூலம் தரிசன டிக்கெட்டுகள் என நாளொன்றுக்கு சுமார் 70 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனத்திற்கு வருகின்றனர். இந்நிலையில் வார இறுதி நாட்களில் விஐபி பிரேக் தரிசனம் மற்றும் சிபாரிசு கடிதங்கள் மூலம் […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே..! பக்தர்களுக்கு பிரசாதமாக சரக்கு…. கோவிலில் குவியும் குடிமகன்கள்….!!!

பஞ்சாப் மாநிலத்தில் கோவிலில் நடைபெற்ற திருவிழாவில் பக்தர்களுக்கு பிரசாதமாக மதுபானம் வழங்கப்பட்ட வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் போமா என்னும்  கிராமம் அமைந்துள்ளது. இங்கு கடந்த வியாழக்கிழமை தொடங்கி 2 நாள் நடைபெறும் திருவிழாவின்போது பக்தர்களுக்கு பிரசாதமாக மதுபானம் வழங்கப்படுகிறது. மேலும் இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் போட்டி போட்டுக்கொண்டு பிரசாத மதுவை  வாங்கிக் குடிக்கும்  வீடியோ பதிவு தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. […]

Categories

Tech |