திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தேவஸ்தானம் முடி கொட்டகை எனக் கூறி பெண் பக்தர்களை அழைத்து சென்று தனியார் சலூனில் மொட்டை அடித்து இரட்டை லாபம் பார்க்கும் மோசடி கும்பலின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக பக்தர்கள் புகார் அளித்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய கடந்த மார்ச் முதல் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஐந்து மாதங்களுக்குப் பிறகு கடந்த ஒன்றாம் தேதி முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் […]
