விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் வசிக்கும் 30-க்கும் மேற்பட்டவர்கள் திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக நேற்று முன்தினம் புறப்பட்டனர். இந்நிலையில் புல்வாய்ப்பட்டி விலக்கு பகுதியில் நடந்து சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் பக்தர்கள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் கோவில்பட்டியை சேர்ந்த கருப்பசாமி, சங்கரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜெயராஜ் என்பவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அழைக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த போலீசார் […]
