Categories
தேசிய செய்திகள்

திருப்பதி வைகுண்ட ஏகாதசிக்கு…. இவர்களுக்கு மட்டும் அனுமதி…. வெளியான ஷாக் நியூஸ்….!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி 1-ஆம் தேதி ஆங்கில புத்தாண்டு தரிசனம் மற்றும் வைகுண்ட ஏகாதசி விழா ஆகிய விழா நடைபெற உள்ளது. வருகின்ற 13 ஆம் தேதியிலிருந்து 22-ம் தேதி வரை மட்டும் முக்கிய விஐபி பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய விஐபி பிரேக் தரிசனம் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சாமி தரிசனம் செய்ய வரும் விஐபி பக்தர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்று மற்றும் 48 மணி நேரத்துக்கு முன் எடுத்த கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: திருப்பதி பாத யாத்திரை செல்ல 2 நாட்கள் தடை…. திடீர் அறிவிப்பு….!!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பாத யாத்திரையாக பக்தர்கள் செல்ல 2 நாட்கள் தடை விதிக்கப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் பக்தர்கள் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் குறிப்பிட்ட அளவிலான பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நாளையும் நாளை மறுநாளும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வேளாங்கண்ணி திருவிழாவிற்கு பக்தர்களுக்கு தடை…. அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து படிப்படியாக ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப்டம்பர் 6ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாதிப்பு அதிகம் உள்ள ஒருசில மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரமாக பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனா கட்டுப்பாடுகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வேளாங்கண்ணி திருவிழாவிற்கு பக்தர்கள் யாரும் வரவேண்டாம் என்று நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டுள்ளார். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஊரடங்கு எதிரொலி: இன்றும் நாளையும் தடை…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் வருவதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை புரிந்து வருகிறார்கள்.  இந்த நிலையில் கொரோனா பரவல் கட்டுப்படுத்த தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் திருவண்ணாமலையில் இன்று  இரவு 7.19 மணி முதல் நாளை  மாலை 6.17 வரை திருவண்ணாமலை மலை சுற்றும் பாதையில் 14 கிலோ மீட்டர் கிரிவலம் வருவதற்கு அனுமதி கிடையாது. இதன் காரணமாக திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம் […]

Categories

Tech |