மகா சிவராத்திரியை முன்னிட்டு ராமநாதசுவாமி கோவிலில் இன்று நடை திறக்கப்படாது என கோவில் நிர்வாகம் தெரிவித்தது . ராமநாதபுரம் மாவட்டத்தில், ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி திருக்கோவிலில் மாசி மகா சிவராத்திரி விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. மகாசிவராத்திரியின் மூன்றாவது நாளான இன்று பக்தர்களுக்கு கோவில் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று அதிகாலை 2.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு காலை 3 மணி முதல் 4 மணி வரை ,ஸ்படிக லிங்க […]
