தமிழக கோவில்களில் காசு மட்டுமே பிரதானம் என பக்தர் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டதால் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சலசலப்பு ஏற்பட்டது. நேற்று புரட்டாசி மாத பிறப்பு என்பதால் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வழக்கத்தை விட கூட்டம் அலைமோதியது. சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தார்கள். பொது தரிசனம் மட்டுமல்லாமல் 50 ரூபாய்க்காண கட்டண தரிசன வரிசையிலும் பக்தர்களின் கூட்டம் அழைமோதியது. இந்த நிலையில் நேற்று முக்கிய பிரமுகர்களுக்கு முக்கியத்துவம் […]
