Categories
மாநில செய்திகள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்…. நாளை சூரசம்ஹாரம்….!!!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை சூரசம்ஹாரம் நடக்க உள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 4ஆம் தேதி முதல் தொடங்கி ஒவ்வொரு நாளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 6 ஆம் திருநாளான சூரசம்ஹாரம் நாளை நடக்கவிருக்கிறது. இதையடுத்து அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 1.30 மணி அளவில் விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், தீபாராதனையும், மதியம் […]

Categories

Tech |