Categories
மாநில செய்திகள்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில்…. பக்தர்கள்இன்றி…. இன்று கொடியேற்றம்…!!!!

தமிழகத்தில் முக்கியமான ஆன்மிக ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் இருக்கிறது. இந்த கோவிலில் வருடந்தோறும் கார்த்திகை தீப திருவிழா நடைபெறும். மேலும் இந்த திருவிழாவிற்கு தமிழகம் மட்டுமல்லாமல் வடமாநிலத்தவர்கள் என லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த வருடம் கொரனோ பரவல் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக மகா தீபத்தன்று கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை. இதையடுத்து மலையில் ஏறி மகா தீபத்தை தரிசிக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவிழா நாட்களில் சாமி மாட வீதி உலாவும் […]

Categories
மாநில செய்திகள்

அக்- 5, 6 ஆகிய தேதிகளில்…. பக்தர்களுக்கு அனுமதியில்லை…. முக்கிய அறிவிப்பு…!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து வெள்ளி,சனி ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் வருகின்ற 6 ஆம் தேதி மகாலய அமாவாசை வருகின்றது. அம்மாவாசை அன்று ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய ஏராளமானோர் கூடுவார்கள் என்பதாலும், கோவிலில் சாமி தரிசனம் செய்ய கூட்டம் அதிகமாக வருவதாலும் கொரோனா தொற்று பரவும் நிலை ஏற்படக்கூடும் என்பதால் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை […]

Categories

Tech |