Categories
தேசிய செய்திகள்

“தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு எனக்கு எந்த பாதிப்பும் இல்லை”… கிராமத்திற்கே முன்னுதாரணமாக விளங்கும் பாட்டி…!!

ஜம்மு-காஷ்மீரில் 120 வயதான மூதாட்டி ஒருவர் தடுப்பூசி போட்டுக் கொண்டு,தனக்கு எந்த பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.  இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இவற்றிற்கு ஒரே தீர்வு தடுப்பூசி என்பதால் மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. பெரும்பாலான கிராம மக்கள் தடுப்பூசி போடுவதற்கு முன் வராமல் இருந்துவருகின்றனர். ஆனால் ஜம்மு-காஷ்மீரில் என்ற கதியாஸ் கிராமத்தை சேர்ந்த தோலி தேவி என்ற மூதாட்டிக்கு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“காய்கறிகளின் side effect கேட்டு ஷாக் ஆகிடுவீங்க”…. என்னன்னு படிச்சு தெரிஞ்சுகோங்க..!!

எந்த உணவையும் அதிகமாக உட்கொள்வதால் நமக்கு உடலுக்கு தீங்கு விளைவிக்கும். அப்படி எந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் நமக்கு தீங்கு வருகிறது என்பதை பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம். காய்கறியாக இருந்தாலும், எண்ணெயில் பொரித்த உணவு வகைகளாக இருந்தாலும், பழங்கள்  இருந்தாலும் அளவுக்கு மீறினால் ஆபத்தையே நமக்குத் தரும். வைட்டமின், கால்சியம், இரும்பு போன்ற பல ஊட்டச்சத்துக்கள் காய்கறிகளில் உள்ளது. ஒவ்வொரு நாளும் காய்கறிகளை நம் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் முக்கியமான ஒன்று. ஆனால் சில […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசிக்கு தடைவிதிக்கும் உலக நாடுகள்… பெரும் பரபரப்பு ….!!!

உலகில் உள்ள பெரும்பாலான நாடுகள் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசிக்கு தடை விதித்து வரும் நிலையில் ஸ்வீடன் தற்போது தடை விதித்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதும் தடுப்பூசி வழங்கப்பட்ட நிலையில் ஐரோப்பியா மற்றும் ஸ்வீடன் போன்ற நாடுகள் தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு தடை விதித்து வருகின்றனர். உலகின் புகழ் பெற்ற மருந்து உற்பத்தி நிறுவனமான அஸ்ட்ராஜெனேகா என்னும் நிறுவனமும் தடுப்பூசி உற்பத்தி செய்து கொண்டு வருகிறது .இந்நிலையில் தடுப்பூசி எடுத்துக்கொள்பவர்களுக்கு ரத்த உறைவு போன்ற பல தொந்தரவுகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.ஐரோப்பியா […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசியால் ஏற்பட்ட பாதிப்பு… 443 பேருக்கு பக்க விளைவு… அதிர்ச்சியில் மக்கள்…!

நாடு முழுவதும் 2,24,301 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்ட நிலையில் 443 பக்க விளைவுகள் ஏற்பட்டு உள்ளது. நாடு முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுதொடர்பான அறிக்கையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் ஜனவரி 16 அன்று 1.90 லட்சத்திற்கு மேற்பட்டோர்க்கும், ஜனவரி17 அன்று 17,072 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஆக மொத்தம் இதுவரை 2,24,301 மருத்துவ பணியாளர்களுக்கு கோவிட் -19 தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 447 […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசியால் பக்கவிளைவு… இந்திய மக்களுக்கு அதிர்ச்சித் தகவல்…!!!

கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வரக்கூடிய நிலையில் பக்க விளைவு ஏற்படும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகளில் உள்ள அனைத்து ஆராய்ச்சியாளர்களும் ஒரு நொடி கூட வீணடிக்காமல் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிக் கட்ட சோதனையை […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசியால் அலர்ஜி… வெளியான திடுக்கிடும் தகவல்…!!!

பிரிட்டனில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இரண்டு சுகாதார பணியாளர்களுக்கு ஒவ்வாமை பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகளில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் ஒரு நொடி கூட வீணடிக்காமல் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். பல்வேறு தடுப்பூசிகள் இறுதி கட்ட சோதனையில் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதிக்கப்பட்ட 11 வயது சிறுமி… ஏற்பட்ட பக்கவிளைவு… இனி எல்லாரும் உஷாரா இருக்கனும்…!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 11 வயது சிறுமி மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்திருப்பதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை கூறியுள்ளது. டெல்லியில் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் தங்களின் கொரோனா பாதிப்பு நோயாளியான 11 வயது சிறுமி ஒருவருக்கு மூளை நரம்பு பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், அதனால் அவர் பார்வை மங்கலாகி விட்டதாகவும் தெரிவித்துள்ளது. சிறுமியின் உடல்நிலை பற்றி குழந்தை நரம்பியல் பிரிவு மருத்துவர்கள் தயாரித்து வரும் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வெளியிடப்பட்ட […]

Categories

Tech |