50 வயதுக்கு உட்பட்டவர்களின் உடலில் கொரோனா என்னவெல்லாம் செய்யும் என்பது பற்றிய தொகுப்பு சர்வதேச அளவில் ஆராய்ச்சியாளர்கள் பாதிக்கப்பட்ட நோயாளிகளை ஆய்வு கொண்டதன் மூலம் கூறிய கருத்துக்கள் மூளையில் ரத்தத்தை உறையச் செய்கிறது 30 அல்லது 40 வயதுடையவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்னனர். மருத்துவ குறைபாடு இல்லாதவர்கள், லேசான அறிகுறி அல்லது அறிகுறி கட்டாதவர்களுக்கும் மூலையில் ரத்தத்தை உறைய செய்யும். இதனால் பக்கவாதம் ஏற்படுகிறது. இதற்கு அவசர சிகிச்சை கொடுக்காவிட்டால் மரணம் ஏற்படும். பக்கவாதம் என்றால் என்ன? மூளைக்கு […]
