பெரம்பலூர் அருகே கயிறை வைத்து இளம்பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டம், எசனை கிராமத்தில் வடக்கு மாதவி ரோட்டை சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி சம்பூரணம். இவர்களுக்கு ஜஸ்மிதா, அஷ் ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளன. ராஜா வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். சம்பவ தினத்தன்று குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தபோது ராஜா வீட்டின் அருகே வசிக்கும் ஸ்ரீரங்கன் மகன் ராஜா என்பவர் தகராறு செய்துள்ளார். இவர்கள் இரண்டு […]
