மதுரை மாவட்டம் கரும்பாலை பகுதியை சேர்ந்தவர் முருகன் இவர் கடந்த 5 ஆம் தேதி விபத்தில் சிக்கி எலும்பு முறிவு ஏற்பட்டு ராஜாஜி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த 8 ஆம் தேதி (திங்கள் கிழமை) அன்று அதிகாலை மருத்துவமனையில் அத்துமீறி நுழைந்த மர்ம குமபல் சிகிச்சை பெற்றுவந்த முருகனை வெட்டி படுகொலை செய்தது. இதை கண்ட செவிலியர்கள், மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் பதறி போயினர். இந்த சம்பவம் பெரும் […]
