சிவகாசியில் அனைத்து வளர்ச்சி திட்ட பணிகளும் நிறைவேற்றப்படும் என மேயர் சங்கீதா உறுதியளித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளிலும் பகுதி சபை கூட்டம் நடைபெற்றுள்ளது. அதன்படி 34-வது வார்டில் நடைபெற்ற கூட்டத்தில் பகுதி மேயர் சங்கீதா கலந்து கொண்டுள்ளார். குறைகளை கேட்டறிந்த மேயர் பொதுமக்களிடம் பேசும்போது, கடந்த 1௦ ஆண்களாக சிவகாசியில் வளர்ச்சி பணிகள் எதுவும் நடக்காத நிலையில், தற்போது தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்கள் வளர்ச்சி […]
