பின்லாந்து நாட்டின் பிரதமர் சன்னா மரின் கொரோனா விதிமுறைகளை மீறி இரவு நேர கிளப்பில் விடிய விடிய நேரம் கழித்ததற்காக பகிரங்கமாக மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். பின்லாந்து நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. அதன்பிறகு அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அந்நாட்டின் பிரதமர் சன்னா மரின் ( 36 ) அதனை சிறிதும் பொருட்படுத்தாமல் அதிகாலை 4 மணி வரை ஹெல்சின்கியில் உள்ள Butchers என்ற இரவு […]
