பகவான் கிருஷ்ணர் குழந்தை அவதாரமாக நம் வீட்டுக்கு வந்து அருள் பாலிப்பது கோகுலாஷ்டமி பண்டிகையின் முக்கிய அம்சம் ஆகும். அதனால் ஜென்மாஷ்டமி அன்று வீட்டை கழுவி சுத்தம் செய்து, அரிசி மாவால் கோலமிட்டு மாவிலை தோரணங்களால் அழகுபடுத்த வேண்டும். அதன் பின்னர் வாசலில் தொடங்கி பூஜை அறை வரை சின்ன கண்ணன் நடந்து வருவது போல அவனது பாதச்சுவடுகளை அரிசி மாவால் பதிக்கவேண்டும். கண்ணன் குழந்தைப் பருவத்தில் வெண்ணை திருடி உண்டு மகிழ்ந்தார் என்பது வரலாறு. அதை […]
