Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் இரவு நேரத்தை போலவே …பகலிலும் 144 தடை உத்தரவு…அரசு அதிரடி அறிவிப்பு …!!!

மகாராஷ்டிராவில் இரவு நேர ஊரடங்கை  தொடர்ந்து, தற்போது பகல் நேரத்திலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலத்தில்  கடந்த சில நாட்களாகவே கொரோனா  வைரஸின்  தாக்கம் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக கொரோனா தொற்றின் 2 ம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் அம்மாநில அரசு, கடந்த  2 நாட்களுக்கு முன் ஊரடங்கை அமல்படுத்தியது. அதில்  அம்மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு, வாரத்தின் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு மற்றும் பகல் […]

Categories

Tech |