Categories
தேனி மாவட்ட செய்திகள்

“ஒட்டாண்குளத்தில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள்”…. நோய் பரவும் அபாயம்…. மக்கள் கோரிக்கை…!!!!!

ஒட்டாண்குளத்தில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டிருக்கின்றது. தேனி மாவட்டத்தில் உள்ள கூடலூர் நகர மையப்பகுதியில் ஒட்டாண்குளம் அமைந்திருக்கின்றது. இந்த குளத்தில் தான் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து 18 ஆம் கால்வாய் வழியாக தண்ணீர் கொண்டு வரப்படுகின்றது. இதன் வாயிலாக 46 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகின்றது. மேலும் கால்நடையின் குடிநீருக்காகவும் இந்த குளம் பயன்படுகின்றது. இந்த நிலையில் கூடலூர் நகரப் பகுதியில் இருக்கும் இறைச்சி கடைகளில் சேரும் கோழி இறைச்சி […]

Categories
மாவட்ட செய்திகள்

“மயிலாடுதுறை திருக்கடையூர் பகுதிகளில் சுற்றித் திரியும் பன்றிகள்”…. நோய் பரவும் அபாயம்…. பொதுமக்கள் அச்சம்…!!!!!

திருக்கடையூர் பகுதிகளில் ஏராளமான பன்றிகள் சுற்றித் திரிவதால் நோய் பரவும் அபாயம் இருப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள திருக்கடையூரில் பிரசித்தி பெற்ற அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ள நிலையில் இங்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்ற நிலையில் பஸ் நிலையத்தின் பின்பகுதியில் உள்ள தெருக்களில் ஏராளமான பன்றிகள் சுற்றித் திரிகின்றது. இதனால் வணிக வளாகங்கள், உணவகங்கள், கோவில்களுக்கு வருபவர்களுக்கு பன்றிகள் இடையூராக இருக்கின்றது. மேலும் நோய் தொற்று பரவும் அபாயமும் இருக்கின்றது. வாகனங்களில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இந்த தண்ணீரை குடிக்க முடியாது…. மாசடைந்த குடிநீர் விநியோகம்…. பொதுமக்கள் கோரிக்கை….!!

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர். தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சியில் உள்ள 21-வார்டுகளுக்கும் லோயர்கேம்ப் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காகவே லோயர்கேம்பில்  சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக 21-வது வார்டு லோயர் கேம்ப் பகுதியில் மிகவும் கலங்கலான, மாசடைந்த குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் அளித்து வருகின்றனர். இந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தடைவிதிக்கப்பட்ட குளம்…. அனுமதியின்றி மீன் பிடிப்பு… “நோய் பரவும்” மக்கள் குற்றச்சாட்டு…!!

நஞ்சராயன் குளத்தில் அனுமதியின்றி சிலர் மீன் பிடிப்பதாக  பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நஞ்சராயன் குளம் ஊத்துக்குளி அருகே சுமார் 450 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. திருப்பூரில் இயங்கி வரும் சாய ஆலைகள் பிளீச்சிங், பிரிண்டிங் தொழில் நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் இக்குளத்தில் கலப்பதால் குளத்திலுள்ள நீர் முற்றிலும் மாசுபட்டு விவசாயத்திற்கும் குடிநீருக்கும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.மேலும் சாயக் கழிவுகள் அதிக அளவில் சேர்வதால் இப்பகுதியைச் சுற்றியுள்ள விவசாய நிலங்கள் பாழடைந்து வருகிறது. சாயக் கழிவுகள் […]

Categories

Tech |