இந்தியாவில் மிக வேகமாக பரவி வரும் கொரோனா பாதிப்பு காரணமாக மோடி நாளை ஆலோசனை நடத்த இருக்கிறார். இந்தியாவில் கொரோனாவின் 2 வது அலை மிக வேகமாக பரவி வருவதால் மக்களைப் பாதுகாப்பதற்காக மாநில அரசு தரப்பிலிருந்து பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் பின்பற்றபட்டு வருகின்றன. மேலும் இரவு நேர ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் பொது முடக்கம் போன்றவைகளை பின்பற்றி கொரோனாவிற்கும் மக்களுக்கும் பெருமளவில் இடைவெளியை ஏற்படுத்தி வருகிறது. ஆனாலும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வரும் கொரோனா பரவலின் காரணமாக […]
