கோயம்பேடு சந்தையை மீண்டும் திறப்பதற்கான இறுதிகட்ட நோய் தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள கோயம்பேடு சந்தையில் 3000 மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு காய்கறிகள், பூ, பழம் உள்ளிட்டவை மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பல்வேரு மாநிலங்களில் இருந்து இங்கு காய்கறிகள் வரவழைக்கப்பட்டு மொத்த விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கோயம்பேடு தொடர்புகள் மூலம் சென்னையில் உள்ள பகுதிகளிலும், பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக ஏற்பட்டது. சென்னை உட்பட […]
