கொரோனாவிற்கு எதிரான 4-ஆம் தவணை தடுப்பூசியானது அதிக நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் என்று ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. கொரோனா தொற்றை எதிர்த்து ஏற்கனவே இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்தன. அதன் பின்பு மூன்றாம் தவணையாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து இங்கிலாந்தில் நான்காம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்படுகிறது. இந்த நான்காம் தவணை தடுப்பூசி என்பது அதிக தொற்று பாதிப்பிற்கு உள்ளான நபர்களுக்கு மட்டும் செலுத்தப்படுகிறது. அதிகமாக நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்த இந்த நான்காம் […]
