தமிழகம் உட்பட 19 மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்பு…. இதனைத் தொடர்ந்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு….. தமிழகத்தில் ஒரு வருட காலமாக கொரோனா வைரஸின் தாக்கம் மக்களை அச்சுறுத்திக் கொண்டு வருகிறது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவுகள் போடப்பட்டன. சில மாதங்களாக இதன் தாக்கம் குறைந்த நிலையில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமுல்படுத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றன. இதுகுறித்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவில் சுகாதாரத்துறை […]
