Categories
மாநில செய்திகள்

தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுக்கு… உடனே ரூ.3 லட்சம்… வெளியான அறிவிப்பு..!!!

கொரோனா தொற்றால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுக்கு ரூபாய் 3 லட்சம் நிவாரண தொகையாக வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தற்போது அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக பல மாவட்டங்களில் தொற்றுகள் குறைந்து கொண்டு வருகின்றன. தற்போது ஜூன் 7ஆம் தேதி முழு ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தோற்றம் பற்றி விஞ்ஞானிகள் விரிவான விசாரணை… வெளியான தகவல்..!!

சீனாவின் உகான் நகரிலிருந்து முதன்முதலாக கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. உலக நாடுகள் முழுவதும் கொரோனா நோய்தொற்று மக்களை அச்சுறுத்திக் கொண்டு வருகின்றது. இன்றளவும் உலகிற்கு மிகப்பெரிய சவாலாக கொரோனா வைரஸ்  திகழ்கின்றது. இதுகுறித்து ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான வாஷிங்டனில் கொரோனா வைரஸ் தோற்றம் பற்றி புதிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 24 பேர் உள்ளடக்கிய விஞ்ஞானிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு… கமல்ஹாசனின் அன்பு கோரிக்கை..!!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களில் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வருகிறது இதனால் பாதுகாப்புடன் இருக்க வேண்டுமென்று கமல்ஹாசன் அன்பு கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பல முக்கிய கட்சிகள் தங்களது தொகுதி வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். இன்று திமுக கட்சி தலைவர் மு க ஸ்டாலின் அக்கட்சியின் தொகுதி வேட்பாளர்களை அறிவித்தார். தேர்தல் வேலைகளில் நாம் […]

Categories
தேசிய செய்திகள்

“இப்படி சமைத்து சாப்பிட்டால் ஆபத்து இல்லை”… உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு..!!

நன்கு சமைத்த கோழி மற்றும் முட்டையிலிருந்து பறவை காய்ச்சல் பரவாது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த காரணத்தினால் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் நன்கு சமைத்த இறைச்சிகளை சாப்பிடுவதில் ஆபத்து இல்லை என்று அறிவித்துள்ளது. மத்திய பிரதேசம், ஹரியானா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், ஹிமாச்சல பிரதேசம், குஜராத், உத்திரப்பிரதேசம், உத்தரகாண்ட், டில்லி, ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் ஆகிய 12 மாநிலங்களில் புலம்பெயர்ந்து வந்த பறவைகள் இடையே பறவை காய்ச்சல் பரவி […]

Categories
உலக செய்திகள்

எதிர்காலத்தில் இதைவிட ஆபத்து இருக்கு…” WHO எச்சரிக்கை”… கவனமாக இருங்கள்..!!

கொரோனா விட மிகப்பெரிய ஆபத்தை எதிர் காலத்தில் காத்திருக்கிறது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவில் ஏற்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் டென்மார்க், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, இத்தாலி, சுவீடன், பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் பரவியுள்ளது. இந்நிலையில் சுகாதாரத் துறை அமைச்சர் மைக்கேல் ரியான் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போது பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை கூறினார். இந்த நோய்த்தொற்று உலகம் முழுவதும் விரைவாக பரவி வருகிறது. உலகின் […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த ஆபத்து… கொரோனாவை விட கொடிய நோய்… என்னென்ன அறிகுறிகள்..?

கொரோனா பாதிப்பு இன்னும் குறையாத நிலையில் மற்றொரு கொடிய நோய் பரவி வருவது மேலும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. குஜராத், டெல்லி, மும்பை மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களில் அரிய வகைப் பூஞ்சை நோயான மியூகோமிகோசிஸ் என்ற பாதிப்பு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் அகமதாபாத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்ட 44 பேரில் 9 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இந்த தொற்று நோய் கண் பார்வை இழப்பை ஏற்படுத்துகிறது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. டெல்லியில் உள்ள சர் கங்கா […]

Categories

Tech |