Categories
தேசிய செய்திகள்

பகீர்!… சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் சென்ற நோயாளிக்கு மது ஊற்றி கொடுத்த டிரைவர்…. பெரும் பரபரப்பு….!!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள ஜகத்சிங்பூர் பகுதியில் டிர்டோல் என்ற இடம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர் சாலையோரம் ஆம்புலன்ஸை நிறுத்திவிட்டு நோயாளிக்கு மது ஊற்றி டம்ளரில் கொடுத்துள்ளார். அதோடு மதுவை ஆம்புலன்ஸ் டிரைவரும் குடித்துள்ளார். இந்த சம்பவத்தின் போது ஆம்புலன்ஸில் ஒரு சிறுவன் மற்றும் பெண்ணும் உடன் இருந்துள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையாக மாறியுள்ள நிலையில், இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த […]

Categories

Tech |